கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் நிவேதா என்பவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக கவுன்சிலர் நிவேதா சேனாதிபதி (23), 3மாமன்ற கூட்டங்களுக்கு மேல் வராததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏன் பங்கேற்கவில்லை என விளக்கம் அளிக்க அவருக்கு வாய்ப்பு உண்டு. அவரின் விளக்கத்தை மாநகராட்சி ஏற்றுக்கொண்டால் பதவியில் தொடரலாம், இல்லாவிட்டால் இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்சி பொறுப்பில் முழுமையாக ஈடுபடுபவர்கள் மட்டுமே பதவியில் இருப்பார்கள் எனவும் மற்றவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் தகுதி நீக்கம்…. என்ன காரணம் தெரியுமா….??
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more