பிரபல ஆன்மீகவாதி பிரம்மஸ்ரீ நித்தியானந்தம்இன்று காலமானார். சுமார் 20 ஆண்டுகளுக்குமேல் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றிய அவர், எது வாழ்க்கை, கல்யாணம் தேவையா இல்லையா?, கடவுள் எந்த வடிவில்இருப்பார்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவரின் பேச்சை கேட்க நடிகை,நடிகர்கள் பல மணி நேரம் காத்துக்கொண்டுஇருப்பார்கள். அந்த அளவிற்கு ஆன்மீகத்தின் உச்சநிலையையும், வாழ்க்கை தத்துவத்தையும் பேசியவர்.