தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையோடு நிறைவடைகிறது. மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியான பின் மே 30 முதல் ஜூன் 20 வரை கலந்தாய்வுகள் நடைபெறும். ஜூன் 22 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. மே-19 ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என்றும், www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களே…! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்….. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி….!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more