தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. கருவூல அலுவலர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கும் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான உத்தரவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அகலவிலைப்படி உயர்வை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்…

Read more

இனி ஓடவும் முடியாது….. ஒழியவும் முடியாது….. தெற்கு ரயில்வே கொண்டு வந்த சூப்பர் திட்டம்…!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் சென்னை ரயில்வே மண்டலத்தில் உள்ள 26 ரயில் நிலையங்கள்…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்…. தமிழகத்தில் பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு இருந்தாலும் பல ரேஷன் பொருட்கள் கள்ள சந்தையில் விற்பது மற்றும் பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து…

Read more

தமிழகத்தில் ஆவினில் அதிரடி மாற்றங்கள் வரப்போகுது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசுக்கு சொந்தமான ஆவினில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகின்றது. ஆவின் நிறுவனம் மூலமாக தினந்தோறும் சுமார் 4.30 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்…

Read more

தமிழகத்தில் இனி கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால்…. அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பொதுமக்களிடம் மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து…

Read more

பெண்களுக்கான மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. 2 வருடங்களுக்கு மட்டுமே… உடனே முந்துங்க…!!!

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல்…

Read more

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. மே 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த மே எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த…

Read more

தமிழகத்தில் திருக்கோவில்கள் வரலாற்றை…. இனி இருந்த இடத்திலிருந்து அறியலாம்…. புதிய செயலி அறிமுகம்…!!!

தமிழகத்தில் பழமை வாய்ந்த பல கோவில்கள் உள்ள நிலையில் இந்த கோவில்களில் வரலாற்று சிறப்புமிக்க பல கதைகளும் உள்ளன. அதனை தெரிந்து கொள்ள வெளிநாட்டு மக்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்காக புதிய…

Read more

ஜூன்-12 முதல் அலுவலகங்களில் மது அருந்த அனுமதி….. என்ன காரணம் தெரியுமா…? மாநில அரசின் அறிவிப்பு…!!!

ஹரியானா மாநிலத்தில் புதிய மதுபான கொள்கையின்படி, இனிமேல் கார்ப்பரேட் அலுவலகங்களில் மது அருந்த அம்மாநில அரசு, அனுமதி வழங்கியுள்ளது. ஹரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு…

Read more

அடடே சூப்பர்!…. டிக்கெட் இன்றி ரயில் பயணம்…. பலரும் அறியாத ஆச்சரிய தகவல்…..!!!!!

இந்தியா தன் ரயில் வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே வருகிறது. இப்போது இந்திய ரயில்வே உலகின் 4-வது பெரிய ரயில் நெட்வொர்க் உள்ள நாடாக மாறி இருக்கிறது. இந்திய ரயில்வே பற்றிய பல தனித்துவமான பலர் அரியாத தகவல்கள் இருக்கிறது. இன்று நாங்கள்…

Read more

தமிழக மக்களே…. இனி உங்கள் இல்லம் தேடி வரும் திருக்கோவில் பிரசாதம்…. சூப்பர் திட்டம் அறிமுகம்…!!!

தமிழகத்தில் இல்லம் தேடி திருக்கோவில் பிரசாதம் வழங்கும் திட்டம் மற்றும் திருக்கோவில் செயலி ஆகியவற்றை அமைச்சர் சேகபாபு தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தகவல் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து பயன்படுத்திக் கொள்ளும்…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில்…. உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் தமிழர்….!!!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த கே.வி விஸ்வநாதன் இன்று பதவி ஏற்க உள்ளார்.வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் இவர் பொள்ளாச்சியை சேர்த்தவர். கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை படித்த இவர் 2009 ஆம் ஆண்டில்…

Read more

சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு…

Read more

மாணவர்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் இன்று 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

Read more

தமிழகத்தில் கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமா…..? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையோடு நிறைவடைகிறது. மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியான பின் மே 30 முதல்…

Read more

“பட்டாசு ஆலை வெடி விபத்து”… உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊரம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும்…

Read more

“அண்ணாமலையின் அடுத்த பிளான்”…. நாளை கோவையில் பாஜக செம திட்டம்…. பரபர ஆலோசனை….!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை (மே 19) கோவையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவுடு, சிடி ரவி, பாஜக மேலிட இணைய…

Read more

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட் வசதி…. ஒரே நேரத்தில் பல சேவைகள்…. புதிய செயலி அறிமுகம்…!!!!

இந்தியாவின் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் வசதிகள் அதிகம் மற்றும் கட்டணம் குறைவு என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே நிர்வாகமும் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.…

Read more

மலக்குழி மரணம்: தமிழக அரசே இது சமூகத்தின் அவலம்…. இயக்குனர் பா.ரஞ்சித் காட்டம்…!!!

நாளுக்கு நாள் விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழப்புகளை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 3…

Read more

“மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்திற்கு வரி வசூலிக்கப்படும்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!

மத்திய அரசாங்கத்தால் பெண்களின் நலனுக்காக மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சேமிப்பு திட்டத்தை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளதால் 2025-ம் ஆண்டு…

Read more

+2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவானது மே 8 ஆம் தேதி வெளியானது. இதில்  7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும்…

Read more

“விபரீத விளையாட்டு”…. காட்டு யானையை கையெடுத்து கும்பிட்ட நபர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!!

ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள ஒரு காட்டு யானையை ஒருவர் கையெடுத்து கும்பிடுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் செல்லும்போது வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து அச்சத்தோடு செல்லும்போது முருகேசன் என்கிற மீசை…

Read more

“காதலுக்கு வயதில்லை” 60-ஐ காதலித்த 28…. அடம் பிடித்து காவல்நிலையத்தில் திருமணம்….!!!

பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி காதலுக்கு வயது இல்லை என்பது நிரூபிக்கும் வகையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. ஆம் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்  ராம் யாதவ் (60). ஐவரும் அதே பகுதியை சேர்ந்த அஷர்பிதேவி(28)…

Read more

உச்சகட்ட கொடூரம்…. காதலியை பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவிய காதலன்…..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் நிகுஜன் குமார் அம்ரித் பாய் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் படேல் அந்த பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.…

Read more

20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.…

Read more

பக்தர்களே…! இனி வீட்டிற்கே வரும் கோயில் பிரசாதம்…. தமிழக அரசின் சூப்பரான திட்டம்…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலைத்துறை அனைத்து சேகர்பாபு அறிவுரையின்படி கோவில்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பக்தர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் திருக்கோயில் பிரசாதம் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.…

Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…1!!

சிவகாசி ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்த குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இதில் ஏற்கனவே குமரேசன் உயிரிழந்த…

Read more

“இனி வாட்ஸ் அப்பில் Hi என்று அனுப்பினால் போதும்”…. சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் கிடைக்கும்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மெட்ரோ ரயிலில் லட்சக்கணக்கான பயணிகள் செல்கிறார்கள். தினந்தோறும் மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் ஸ்மார்ட்…

Read more

“சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு வானிலை அப்டேட்”…. சென்னை மக்களை குஷிபடுத்திய தமிழ்நாடு வெதர்மேன்…!!!

தமிழகத்தில் சமீப காலமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் 29-ஆம் தேதி முடிவடைகிறது. வெயிலின் தாக்கத்தினால் தற்போது மக்கள் பெரும் அவதி அடையும் நிலையில் சென்னை மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன்…

Read more

“நகரின் வளர்ச்சிக்காக தந்தையின் சமாதி அகற்றம்”…. முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவால் ஒடிசா மக்கள் நெகிழ்ச்சி….!!!

ஒடிசா மாநிலத்தின் முதல்வராக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பதவி வகிப்பவர் நவீன் பட்நாயக். தொடர்ந்து 5-வது முறையாக முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும்…

Read more

திருப்பதியில் எந்தெந்த தேதிகளில் தரிசன டிக்கெட் வெளியிடப்படும் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஆர்ஜித சேவை தரிசன…

Read more

“விஷசாராயம் குடித்து 22 பேர் பலி”…. கள்ளச்சாராய வழக்கை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ஆம் தேதி கள்ளச்சாராய சம்பவத்தில் விழுப்புரத்தில் 13 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ஜெயசக்தி பிரைவேட் கம்பெனியின்…

Read more

நாளை 10th முடிவுகள்.. அமைச்சர் அறிவிக்கமாட்டார்…. தேர்வுத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

Read more

பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும்…. அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட முதல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதில் பல அமைச்சர்களும் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஐடி துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அண்மையில் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பொறுப்பேற்றதும் ஆவின்…

Read more

ஓடும் காரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இது தொடர்பாக அரசு என்னதான் நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

மீன்பிடி படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம்…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

கடல் வழியே மதுபானம் கடத்துவதை தடுக்க மீன்பிடி படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் பொருத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மீன்பிடி படகுகளை பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிக்க காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் அறிவித்துள்ளார். இதன் மூலமாக கடல் வழியே நடைபெறும்…

Read more

BREAKING: சில மணி நேரங்களில் அமைச்சரவையில் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!!

சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த எஸ் பி. சிங் பாகேல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். கெலிஜியத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியது, நீதிபதிகளின் நியமனத்தில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரன் ரஜிஜூபுவியியல்…

Read more

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உடல் கருகி சாவு,..!!!

சிவகாசி ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்த குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருளாயி என்பவர்…

Read more

“பொருநை அருங்காட்சியகத்துக்கான கட்டுமான பணி”…. அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலியில் அடிக்கல் நாட்டினார். தொல்லியல் துறை சார்பாக ரூ.33.2 கோடி செலவில் நவீன வசதியுடன் பொருநை அருங்காட்சியகமானது உருவாகிறது.…

Read more

ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்காக நேர்ந்த திருட்டு வேலை?…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!

கரூரில் அனுமதி இல்லாமல் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிக்காக மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காந்தி கிராமம் EB காலனி பகுதியிலுள்ள நாகேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக மின்தேவை பூர்த்தி…

Read more

திடீரென்று தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் தனியார் சொகுசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துர்காபரமேஸ்வரி கோவில் அருகில் சென்ற அந்த சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு…

Read more

தமிழகத்தை உலுக்கிய மரணங்கள்…. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல்துறை….!!!!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. விழுப்புரம் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று செங்கல்பட்டு…

Read more

விஐபி தரிசனம் 3 நாட்களுக்கு ரத்து…. திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முடிவு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இலவச டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்துக்காக சுமார் 30 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று…

Read more

10 புது முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு?…. கர்நாடகாவில் வெடித்த புது சர்ச்சை….!!!!

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.…

Read more

விவசாயிகளே!… ரூ.2 லட்சம் கறவை மாடுகள்?…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!!

பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்குரிய கடன் வசதி, கால்நடையை பராமரிக்க தேவையான தீவனங்கள் போன்றவை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பால்…

Read more

“மக்களின் நலன் எதிர்காலத்தை உறுதிசெய்ய ஒன்றிணைந்துள்ளோம்”…. டி.கே.சிவக்குமார் டுவிட்…..!!!!

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.…

Read more

“மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டம்”… இனி TDS பிடித்தம் செய்யப்படாது…. வெளியான அறிவிப்பு…..!!!!!

மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டத்திலிருந்து கிடைக்கும் வட்டியில் இனிமேல் TDS பிடித்தம் செய்யப்படாது என்று அரசு அறிவித்து உள்ளது. CBDT அறிவிப்பின் படி தகுதியான வரி அடுக்குகளின் படி, தொகை பெறுவோருக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தில் வரிவிதிக்கப்படும். CBDT சேமிப்பு…

Read more

முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதவியேற்பு விழா எப்போது?…. வெளிவரும் தகவல்….!!!!

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.…

Read more

மதுரையில் விஜய் மாநாடு?…. போஸ்டர் மூலம் பரபரப்பை கிளப்பிய விஜய் மக்கள் இயக்கம்…!!!

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் குறித்து பல அரசியல் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…

Read more

TNPSC தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மே 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் வேளாண் அலுவலர் பணிக்கான போட்டி…

Read more

Other Story