தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையோடு நிறைவடைகிறது. மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியான பின் மே 30 முதல் ஜூன் 20 வரை கலந்தாய்வுகள் நடைபெறும். ஜூன் 22 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. மே-19 ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என்றும், www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் மறக்காமல் விண்ணப்பிக்கவும்.
தமிழகத்தில் கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமா…..? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!
Related Posts
கோடை கால பயிற்சி முகாமிற்கு சிறப்பு கட்டணம்…. அரசு விளக்கம்…!!!
கடந்த 2013ஆம் வருடம் முதல் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் பெறப்படுகிறது என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மீது பதிலளித்துள்ள ஆணையம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ரூ.200 முதல் ரூ.2,000…
Read moreஅடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…
Read more