“அந்தப் பொம்மைக்கு நிஜமாவே உயிர் வந்துடுச்சா..?” – கையில் பேனா பிடித்து வரைந்த விசித்திரம்.. நவீன தொழில்நுட்பமே தோற்றுப்போகும் அசாத்திய கலை.. மெய்சிலிர்க்க வைத்த வீடியோ..!!”

உலகில் கலைக்கு அநேக வடிவங்கள் உள்ளன; கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெவ்வேறு வழிகளில் மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறார்கள். சிலர் பெரிய மேடைகளில் தங்களின் கலையை வெளிப்படுத்த, பல தெருவோரக் கலைஞர்களோ தங்களின் அசாத்திய திறமையால் சாதாரண மக்களையும் மகிழ்விக்கிறார்கள். அந்த வகையில்,…

Read more

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு…. இன்று(செப் 12) முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும்…

Read more

தமிழகத்தில் கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமா…..? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையோடு நிறைவடைகிறது. மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியான பின் மே 30 முதல்…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர…. மே-8 முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு…

Read more

Other Story