“விஷசாராயம் குடித்து 22 பேர் பலி”…. கள்ளச்சாராய வழக்கை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ஆம் தேதி கள்ளச்சாராய சம்பவத்தில் விழுப்புரத்தில் 13 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ஜெயசக்தி பிரைவேட் கம்பெனியின்…

Read more

Other Story