உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த கே.வி விஸ்வநாதன் இன்று பதவி ஏற்க உள்ளார்.வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் இவர் பொள்ளாச்சியை சேர்த்தவர். கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை படித்த இவர் 2009 ஆம் ஆண்டில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டராகவும் பணியாற்றியுள்ளார்.இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
BREAKING: இன்னும் சற்று நேரத்தில்…. உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் தமிழர்….!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more