உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த கே.வி விஸ்வநாதன் இன்று பதவி ஏற்க உள்ளார்.வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் இவர் பொள்ளாச்சியை சேர்த்தவர். கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை படித்த இவர் 2009 ஆம் ஆண்டில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டராகவும் பணியாற்றியுள்ளார்.இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
BREAKING: இன்னும் சற்று நேரத்தில்…. உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் தமிழர்….!!!
Related Posts
பயணிகள் கவனத்திற்கு…! இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் செல்வோர்க்கு வசதியாகவும், வேலைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காகவும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் 15 மின்சார ரயில்களானது…
Read more2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read more