16 வயது சிறுமியை குத்தி கொன்ற காதலன்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!
புதுடெல்லி ஷஹபாத் பால் பண்ணை பகுதியில் தன் 16 வயது காதலியை மிக கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் 20 வயதுள்ள சாஹில் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசம் புலந்த்ஷாஹரில் சாஹில்…
Read more