என்னடா இது சோதனை…! குண்டாக இருக்கும் காவலர்களுக்கு ஆப்பு வைத்த அரசு…. அதிரடி உத்தரவு…!!!

உடல் பருமன் அதிகம் உள்ள காவலர்கள் களப்பணிகள் அமர்த்தப்பட மாட்டார்கள் என்று ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வராத காவலர்கள் மூன்று மாதங்களில் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அசாம் மாநில அரசு…

Read more

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர வேண்டுமா…? இன்று(மே-20) முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வை மொத்தம் ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதற்கிடையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள்…

Read more

கேரளம் வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கேரளம் வழியாக செல்லும் மற்றும் கேரளத்தில் இருந்து வரும் ரயில் சேவையில் மே 20- ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து…

Read more

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வை மொத்தம் ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதற்கிடையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள்…

Read more

தமிழ்நாட்டில் கோடை வெப்பம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்….. அப்பாடா நிம்மதி…!!!

கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  தமிழ்நாட்டில் இன்று முதல் மே 21 வரை 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.…

Read more

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது….? தேதியை அறிவித்த அமைச்சர் பொன்முடி…!!!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 2ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

குளிர்சாதன பேருந்துகளில் இவர்களுக்கு இலவச பயணம்?…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

மாநகர போக்குவரத்து கழகத்தின் குளிர்சாதன பஸ்களில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்குமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் குளிர்சாதன பேருந்துகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை நாடாளுமன்ற இந்நாள், முன்னாள்…

Read more

ஜூன் 27இல் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு…. வெளியான தேர்வு அட்டவணை…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழ்நாடு, புதுச்சேரியில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு  முடிவுகள்  இன்று காலை வெளியாகின. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாதவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று…

Read more

Justin: சிறையிலிருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 98.52% பேர் தேர்ச்சி…!!

தமிழ்நாட்டில் இன்று 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.‌ இந்நிலையில் சிறையில் இருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்வு எழுதிய 203 பேரில்…

Read more

வாட்டிய வறுமையிலும் 495 மதிப்பெண் எடுத்து மாணவன் சாதனை ….. குவியும் பாராட்டுக்கள்…!!!

மிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு…

Read more

Justin: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கோடை வெப்பம்…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்…!!!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 100 நாள்…

Read more

வெந்து தணிந்த சென்னை….. தமிழக மக்களுக்கு வானிலை மையம் குட் நியூஸ்….!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

தவறாக ரூட் சொன்ன கூகுள் மேப்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பரபரப்பு…..!!!!!

இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகில் மலையிஞ்சி பகுதியில் கிழார்குன்று நீர்வீழ்ச்சி இருக்கிறது. கேரளா எர்ணாகுளம் போர்டு கொச்சியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8பேர் கொண்ட குழு தொடுபுழா அருகில் மலையிஞ்சி பகுதியில் வனத்தினுலுள்ள கிழார் குன்று நீர் வீழ்ச்சியை காண சென்றனர்.…

Read more

Justin: திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்… சாலை தடுப்பில் மோதி பயங்கரம்…. கோர விபத்தில் இருவர் பரிதாப பலி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டம்புதூரில் சாலையோர தடுப்பில் திடீரென கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 12 வயது சிறுமி உட்பட 3…

Read more

10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு….. மே-24, ஜூன்-27 தேதிகளில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு…

Read more

பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 3 பேர் குறித்த உரிய தகவல்…. ரூ.2 லட்சம் வெகுமானம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா எனும் அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பின் அலுவலகம் தெலங்கானா ஜகித்யா மாவட்டத்திலுள்ள ஜகித்யாலா நகரில் சென்ற 2019-ம் வருடம் முதல் முதலாக அமைக்கப்பட்டு உள்ளது. அப்போது முதல் பல வழக்குகள் இந்த…

Read more

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வில்…. எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா….? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு…

Read more

“ரயில்களில் செல்போனுக்கு ஜார்ஜ் போட தடை”…. ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய ரூல்….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் வசதிகள் அதிகம் மற்றும் கட்டணம் குறைவு. நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் சிறந்த தேர்வாக இருப்பதால் பலரும் விரும்புகிறார்கள். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ரயில்களில் செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு…

Read more

1-க்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால்…. துணைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது…. K.V பள்ளி முடிவு…!!!

கே.வி பள்ளிகளில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் துணைத் தேர்வு எழுதலாம். அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் எழுத முடியாது. இது தொடர்பான வழக்கில் “மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு எத்தனை பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலும் துணைத் தேர்வு எழுத…

Read more

“கதவை திறக்கலனா என் மனைவியை கொன்று விடுவேன்”…. ஏர் இந்தியா விமானத்தில் கலாட்டா செய்த பயணி…. பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 70 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென விமானத்தின் கதவை திறக்கும் படி பதறி அடித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளார். அதன்…

Read more

“2004-ல் ரூ. 1.74 கோடி” … 2019-ல் ரூ. 510 கோடி…. ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் சொத்து மதிப்பு…. ஆந்திர முதல்வர் மீது பரபரப்பு புகார்…!!!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 510 கோடி ரூபாய் என சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்தது. இந்தியாவில் பணக்கார முதல்வராகவும்…

Read more

BREAKING: “11-ம் வகுப்பு பொதுத்தேர்வு”… தமிழில் 9 பேரும், ஆங்கில பாடத்தில் 13 பேரும் 100-க்கு 100 எடுத்து அசத்தல்…!!!!

தமிழகத்தில் சற்று முன் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.…

Read more

Breaking: 10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் அறிவிப்பு..‌!!!

தமிழ்நாட்டில் இன்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோன்று 11-ஆம் வகுப்பு பொது தேர்வில் 90.93 சதவீதம் பேர்…

Read more

“கர்நாடகா செல்லும் முதல்வர் ஸ்டாலின்”…. பாஜக அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு…. மே. 20-ல் வெடிக்கும் போராட்டம்..!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கர்நாடகாவில் முதல்வராக சித்த ராமையாவும் துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் முதல்வர் பதவி ஏற்பு விழா மே…

Read more

6 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் PM மோடி…. எங்கெங்கு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற 3 நாடுகளுக்கான 6 நாள் சுற்றுப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கவுள்ளாா். இந்த பயணத்தின்போது ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்புகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட…

Read more

BREAKING : 10th ரிசல்ட்…. மாணவர் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் காரைக்காலில் அரசு பள்ளி மாணவர் ராகவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால்…

Read more

BREAKING : தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. சற்றுமுன் வெளியானது…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு…

Read more

4 மருந்துகளுக்கு தற்காலிக தடை…. ஃபைசர் நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…..!!!!

அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம் ஃபைசர், இந்தியாவில் மருந்துகளை உற்பத்தி செய்கிறது. குஜாராத் வதோதரா பகுதியில் ஃபைசர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையானது அமைந்திருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மருந்தில் தரக் குறைபாடு கண்டறிந்ததால் இந்த ஆலையிலிருந்து உற்பத்தியான 4 மருந்துகளை…

Read more

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்…. ஜனாதிபதி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் போன்றோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மாவட்ட நீதிபதிகள் சின்னசாமி குமரப்பன், சக்திவேல், தனப்பால், ராஜசேகர் போன்ற…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் ரூ.200 செலுத்தினால் போதும்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மே 19ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான…

Read more

“விஷச்சாராய விவகாரம்”…. பதவிக்குரிய வேலையை சீரழிக்க வேண்டாம்…. ஆளுநர் ரவிக்கு திமுக கண்டனம்…!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில்…

Read more

“பி.எம் கிசான் திட்டத்தில் ரூ. 4000 வேண்டுமா”…? அப்போ உடனே இந்த வேலையை செஞ்சு முடிங்க….!!

இந்தியாவில் பிரதான் மந்திரி சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 14-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இந்த 14-வது தவணை…

Read more

“கொசுவை அடித்தாலும் விலங்கு வதை தடுப்பு சட்டம் பாயுமா…? பீட்டா அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி….!!

தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு பல வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது…

Read more

ஆதார் மூலம் எத்தனை சிம் கார்டு வாங்கியுள்ளீர்கள்?…. இதோ கண்டுப்பிடிக்கும் வழிமுறைகள்…..!!!!!

வங்கிக்கணக்கு தொடங்குதல், கேஒய்சி செய்வது, ரேஷன் கார்டு பெறுவது, ஓட்டுநர் உரிமம் பெறுவது (அ) அரசு வசதிகளை பயன்படுத்திக்கொள்வது என எதுவாக இருந்தாலும் ஆதார் கார்டு தான் அவசியமாக இருக்கிறது. அதேபோல் நாம் ஒரு சிம் கார்டை வாங்குவதற்கும் ஆதார் கார்டை…

Read more

அட!…. இனி இப்படித்தான் வேலை இருக்குமோ?…. இணையத்தில் வைரலாகும் போட்டோ…..!!!!

கர்நாடகா தலைநகரான பெங்களூரு பல மணி நேரம் நீடிக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல்களுக்கு புகழ்பெற்றது. எனினும் பெங்களூரு மாநகரம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக மாறியதால் இது தற்போது பல பெரிய நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு தாயகமாக இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான…

Read more

பான் கார்டு மூலம் மோசடி…. காணாமல் போகும் பணம்…. உஷாரய்யா உஷாரு…!!

இந்தியாவில் வருமான வரி துறையினரால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு வருமான வரி செலுத்துவதற்கும், பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளுக்கும் உதவுகிறது. இந்த பான் கார்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனி எண்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பான் கார்டு…

Read more

“ரேஷன் கடைகளில் புதிய SMS வசதி”…. ஒரே எண்ணில் 2 சேவைகள்…. உடனே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு…

Read more

BREAKING: பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்…. சற்றுமுன் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை இரண்டாம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிபிஎஸ்இ,மாநில…

Read more

பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

அரசு தேர்வுகள் நடைபெறுவதால் பெரியார் பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றப்பட்டு இருப்பதாக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு மே 27ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில்…

Read more

EPFO: ஒன்றுக்கு மேற்பட்ட முறை எப்போது பணத்தை எடுக்கலாம்?…. இதோ முக்கிய தகவல்….!!!!!

EPFO பல காரணங்களுக்காக பகுதியளவு தொகையை திரும்பப்பெற அனுமதித்தாலும், அதில் பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது. பல காரணங்களில் நீங்கள் ஒருமுறை மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படுவீர்கள். எனினும் சில சமயங்களில் ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்கும் வசதியானது கிடைக்கும். அதன்படி,…

Read more

மாணவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த மாணவர்… பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!!

ஷிவ் நாடார் பல்கலைகழகத்தின் மாணவர், சக மாணவியை சுட்டுக் கொன்றதோடு தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள தாத்ரி அருகில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர், மாணவியை சுட்டுக்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒருவர் கூட 500/500 பெறவில்லை…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு…. மே 23 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள்…

Read more

“எல்ஐசி-ன் பீமா ரத்னா திட்டம்”…. வெறும் ரூ.166 முதலீடு செய்தால் போதும்…. லட்சக்கணக்கில் கிடைக்கும்…. இதோ முழு விபரம்….!!!!

LIC-ன் புது பீமா ரத்னா திட்டத்தில் பிறந்த 90 நாட்களே ஆன குழந்தை முதல் 55 வயது வரையுள்ள நபர் வரை அனைவரும் இணைந்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து தினமும் ரூ.166, அதாவது மாதம் சுமார் ரூ.5,000 என்ற அளவில் பிரீமியம்…

Read more

அதுபற்றி கவலையில்லை?…. “பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்”…. சீமான் ஸ்பீச்…..!!!!!

தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நடந்த நாம் தமிழர் இன எழுச்சி பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதாவது, தூத்துக்குடி விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும். தமிழர்களுக்கு உதவி செய்வதாக நினைத்தால்…

Read more

தமிழகத்தில் வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…. முழு விவரம் இதோ…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள்…

Read more

நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு தீவிரம்…. வெளியான முக்கிய தகவல்…!!!

நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு யோசித்து வருவதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறையின் ஜி20 பிரிவின் இயக்குநர் எம்பி சிங் கூறுகையில், நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய…

Read more

“ஜூலை-1 முதல் அமலாகும் புதிய வரி” கிரெடிட் கார்டு பில் பெரிய அளவில் உயரும்…. அதிர்ச்சி செய்தி…!!!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை…

Read more

தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்திற்கு இன்று(மே-19) உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் உத்தரவு…!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் உதகையில் மலர்கண்காட்சி தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகளும் வரத்தொடங்கியுள்ளனர்.…

Read more

ALERT: இந்தியாவில் பல மாநிலங்களில் வெப்ப அலைகள்…. IMD எச்சரிக்கை…!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்…

Read more

Other Story