கொடுத்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50,000 கோடி தேவை…. கர்நாடக முதல்வர் சித்தராமையா…!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அதன்படி, மாநிலம் முழுவதும் அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம். குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2000 நிதியுதவி.  மாதந்தோறும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி.…

Read more

தமிழ்நாட்டில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஆனது கடந்த எட்டாம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் பலரும் பல கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்ட வருகின்றனர். பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த…

Read more

இனி திருமண உதவித்தொகை ரூ.51,000 ஆக உயர்வு…. பெண்களுக்கு அசத்தல் திட்டங்களை அள்ளி வீசும் அரசு…!!!

மத்திய பிரதேச அரசு அம் மாநிலத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல்வர் கன்யா திருமண உதவி திட்டத்தில் இதுவரை 49 ஆயிரம் ரூபாய் நிதி உதவி…

Read more

கோடை வெயில் எதிரொலி…! கிடுகிடுவென உயர்ந்த எலுமிச்சை பழம் விலை…. எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிகரிக்கும் வெப்பத்தின் காரணமாக மக்கள் குளிர்ச்சியான பானங்களை அதிக அளவில் விரும்புகிறார்கள். அந்த வகையில் எலுமிச்சை பழச்சாறும் உடலுக்கு குளிர்ச்சி தரும் முக்கியமான பானங்களில் ஒன்றாகும். தற்போது…

Read more

BREAKING: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்க ஒப்புதல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அதன்படி, மாநிலம் முழுவதும் அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம். குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2000 நிதியுதவி.  மாதந்தோறும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி.…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 செல்லும்…. அமைச்சர் செந்தில் பாலாஜிஅறிவிப்பு …!!!

புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று…

Read more

ரூ.2000 நோட்டுகளை கடைகளில் வாங்கலாமா…? வெளியான முக்கிய தகவல்….!!!

புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே மாற்ற முடியும் என்று…

Read more

JUST IN: கட்டணம்: பள்ளி மாணவர்களுக்கு GOOD NEWS…!!!

இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம்கல்வி உரிமை (RTE) சட்டத்தில் 25% செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீருடை, புத்தகங்களுக்காக ரூ.11,977 கட்டணமாக செலுத்தக்கூறிய தனியார் பள்ளி உத்தரவை எதிர்த்த வழக்கில், RTE-ல் சேரும் மாணவர்களுக்கு…

Read more

அடக்கடவுளே!…. நீங்களா இப்படி செய்தீர்கள்?… ரகளையில் ஈடுபட்ட டிராபிக் போலீஸ்…. வாகன ஓட்டிகள் வருத்தம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட வண்டலூர் பகுதியில் இன்று கவர்னரின் வருகைக்காக  டிராபிக் போலீசார் வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் தாம்பரத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் சிலர் கிளாம்பாக்கம் அருகில் உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிடுவதற்காக அவர்கள் வந்த…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. மாநில அரசு ஊழியர்களுக்கு வந்த புது தலைவலி…..!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 2004-ஆம் வருடம் முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்யப்பட்டு புது ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. எனினும் புது ஓய்வூதிய திட்டத்தால் ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து பழைய ஓய்வூதிய…

Read more

WhatsApp நிறுவனத்திற்கு அபராதம்….. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், தன் பயனர்களுக்காக அவ்வப்போது பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதோடு வாட்ஸ்அப் செயலியின் வாயிலாகவே தேவையில்லாத பல கருத்துக்கள் பரவுவதன் காரணமாக இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் பயனர்களின் கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.…

Read more

“ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம்”…. ஐ.ஜி. விஜயன் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் சென்ற மாதம் ஆலப்புழையிலி ருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இந்நிலையில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து டெல்லியை சேர்ந்த ஷாருக்…

Read more

எங்களுக்குள் கருத்து வேறுபாடு வருமா?…. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஸ்பீச்…..!!!!

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது ” புதுவையில் கவர்னருக்கும், முதல் மந்திரிக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என்று முன்னாள் முதல் மந்திரி நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். தங்களுக்குள் கருத்து வேறுபாடானது வராது. இதனிடையே…

Read more

வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு… டிசிஎஸ் தள்ளுபடி…. வெளியான அறிவிப்பு…!!!

கிரெடிட் கார்டை பயன்படுத்தி 7 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மூலவரிபிடித்தம் செய்யப்படாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளையும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து 20% டிசிஎஸ் விதிக்கும் முடிவை அடுத்து…

Read more

BREAKING: கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்பு…!!!

கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சரியாக ஒரு வாரத்திற்கு பிறகு சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் துணைத் தலைவராகவும், எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகவும் இன்று பதவி ஏற்றனர். 75 வயதான…

Read more

வீட்டு லோன் வாங்க போறீங்களா?…. அப்போ இந்த டிப்ஸை பாலோவ் பண்ணுங்க…..!!!!

அதிகமான தொகையில் வீட்டுக்கடனை பெற நினைப்போர் ஒருசில வழிகளை கடைபிடிப்பதன் வாயிலாக அதிகளவு கடன் தொகையை பெறலாம். வீட்டுக்கடனைப் பெற சில வழிகள் இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் அதிக தொகையை பெற்று உங்களது கனவு வீட்டை ஈஸியாக வாங்கலாம் (அ)…

Read more

BIG BREAKING : புதிய ரூ.1000 நோட்டு…..? RBI வெளியிட்ட முக்கிய செய்தி…!!!!

ரூ.2000 நோட்டுக்கு பதிலாக ரூ.1000 நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமாஎன கேள்வி எழுந்தது. இந்நிலையில், ரூ.2000நோட்டுகளை திரும்பப் பெற்றாலும் ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டமில்லை என ஆர்பிஐ வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளது. ரூ.500, ரூ.200, ரூ.100 உள்ளிட்ட நோட்டுகள் போதிய அளவில் புழக்கத்தில் இருப்பதால்,…

Read more

“ரூ. 2000 நோட்டுகள் எப்போது வரை செல்லும்”…. அதை மாற்றுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இந்திய ரிசர்வ் வங்கியால் கடந்த 2016-ஆம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் பெரிதாக புழக்கத்தில் இல்லை என்பதால் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.…

Read more

“தமிழ்நாட்டில் இணைய சேவை வசதி”…. எத்தனை சதவீதமாக உயர்வு?…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக “அனைவருக்கும் இ-சேவை” எனும் திட்டத்தின் கீழ் 13,336 இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீடு வழங்கும் நிகழ்ச்சியானது மதுரையில் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

Read more

“அதிகரிக்கும் மீன் உற்பத்தி”…. இந்தியா புதிய சாதனை படைத்து அசத்தல்…. மத்திய அரசு தகவல்….!!!!

இந்தியாவில் மீன் உற்பத்தி அதிகரித்து வருவதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி மும்பையில் சாகர் பரிக்கிராமா திட்டத்தின் 5-வது கட்ட யாத்திரை தொடங்கி நேற்று கோவாவில் முடிவடைந்தது. இந்த…

Read more

மக்களே!…. ரூ.2,000 நோட்டு வைத்திருக்கிறீர்களா?… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை வங்கி கணக்குகளில் டெபாசிட்…

Read more

கோடை விடுமுறையை கொண்டாட 380 சிறப்பு ரயில்கள்…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் சிறப்பு பண்டிகை நாட்களில் கூடுதலாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது கோடை விடுமுறையில் ரயில்வே துறையின் போக்குவரத்து…

Read more

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்…. மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டும்…. தங்கம் தென்னரசு…!!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புதுப்பேட்டை பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி…

Read more

Justin: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்…. ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை….!!!

தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயிலானதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

JUSTIN: “500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்”…. கர்நாடகா படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்…. CM ஸ்டாலின் ட்வீட்…!!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் திரும்ப பெறப்படுவதாக நேற்று மத்திய அரசாங்கம் அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்து…

Read more

Justin: கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு 8 அமைச்சர்களும் தேர்வு…

Read more

உங்களுக்கு வீட்டு கடன் கிடைக்கவில்லையா…? அப்போ இதை மட்டும் செய்யுங்க…. கண்டிப்பாக கிடைக்கும்…!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டுக் கடன் பெற தகுதியுள்ள நபர்களுக்கு கூட சில சமயங்களில் கடன் கிடைக்காமல் போகிறது. அதோடு வீடு கட்ட அதிக…

Read more

PPF திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி….? எவ்வளவு லாபம் கிடைக்கும்…. இதோ முழு விவரம்…!!

மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தபால் நிலையங்களில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் 1000 ரூபாய்…

Read more

ஆவலுடன் எதிர்பார்த்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்ட நெரிசல் பெரும் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

“உள்ளூரில் இளைஞர்களுக்கு ஐடி வேலை”…. 3 மாவட்டங்களில் மினி டைட்டில் பூங்கா…. அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் தற்போது மினி டைட்டில் பூங்கா பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் சதுர…

Read more

“2 கைகளும் இல்லாமல் 10-ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவரின் கோரிக்கை”…. உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தி வருமா என்ற மாணவர் இரண்டு கைகளும் இல்லாமல் தேர்வு எழுதி 437 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவன் தனக்கு…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(மே-20) மின்தடை…. எங்கெல்லாம் தெரியுமா…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (18.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை: அன்னவாசல், அண்ணாபண்ணை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற…

Read more

“கேன் தண்ணீரில் மோசடி”…. சென்னையில் அதிரடி சோதனை….‌ 6 கடைகளுக்கு நோட்டீஸ்….!!!

கோடை காலம் அதிகரித்துவிட்ட நிலையில் தற்போது தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் கேன் தண்ணீர் தான் பயன்படுத்தப் பி படுகிறது. இந்த கேன் தண்ணீர் குறித்து தற்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வருவதால் சென்னையில் நேற்று…

Read more

“முடிவுக்கு வந்த ரூ. 2000 நோட்டுகள்”…. மத்திய அரசின் அடுத்த பிளான் இதுதான்… காங்கிரஸ் பளீர்….!!!

நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசாங்கம் திரும்ப பெற்றுக் கொண்டது குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் இருந்தால் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ்…

Read more

OMG இரண்டு கைகளுமே இல்லையா…? உடனே உத்தரவு போட்ட ஸ்டாலின்…. மகிழ்ச்சியில் மாணவன் குடும்பத்தினர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இரண்டு கைகளையும் இழந்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுத்திறனாளி மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். இரண்டு…

Read more

மக்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா…? ரயிலில் குழந்தைகள் தூங்க…. பயன்படுத்திக்கோங்க…!!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான இருக்கையை பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்குகிறார்கள். பயணிகளுக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகமும் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது. அந்தவகையில் …

Read more

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் எப்எம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில்…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்ப பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை…

Read more

கோவை – சீரடி பாரத் கெளரவ் ரயில் மே 26 இல் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கோவையிலிருந்து சாய் நகர் சீரடிக்கு வருகின்ற மே 26 ஆம் தேதி முதல் பாரத் கௌரவம் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து மே 26 ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில்…

Read more

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை…. ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு பல அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன்படி தற்போது முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு பல திட்டங்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதாவது புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குனர் சந்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

Read more

நாடு முழுவதும் பெண்களுக்கு ரூ.5000 உதவித்தொகை…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி மத்திய அரசு கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்பெறும் விதமாக உதவித்தொகை வழங்கி வருகின்றது. அங்கன்வாடி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

தமிழகத்தில் 77 எல்காட் ஐ.டி பூங்காக்களில் காலி இடங்கள்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

உலகில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்னணு…

Read more

டிஎன்பிஎஸ்சி நூலகர் தேர்வு…. விடைக்குறிப்பு வெளியீடு…. தேவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நூலகங்கள்,கல்லூரி மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள நூலகர் மற்றும் தகவல் அலுவலர்களுக்கான 35 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த பணிக்கு கலந்த மார்ச் 1ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே 13…

Read more

இனி போதிய வைப்பு தொகை கட்டாயம்…. மின் பயனர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின்வாரியத்தில் இருந்து உயர் அழுத்த மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் கணக்கில் இரண்டு மடங்கு தொகையை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே தாழ்வழுத்த இணைப்பு கொண்டவர்கள் மின் கட்டணத்தில் மூன்று மடங்கு…

Read more

பான் கார்டு மூலம் மோசடி நடந்தால் நிவாரணம் பெறுவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதால் கையில் எந்த நேரமும் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதனால் பிரச்சனைகளும் எழுகின்றன. அதாவது நிதி பரிவர்த்தனைகளை செய்ய பான் கார்டு…

Read more

ரூ.2000 நோட்டுகளை வாங்க கூடாது….. மீறினால் நீங்களே பொறுப்பு…. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!

புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று…

Read more

கிரெடிட் கார்டு பயனர்களே!…. வரி விதிப்பில் மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

ரிசர்வ் வங்கியின் LRS (தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டம்) ஒரே மாதிரி வரம்பிற்குள் கிரெடிட் கார்டுகள் வாயிலாக வெளிநாடுகளில் ஏற்படும் செலவுகளை கொண்டு வர FEMA சட்டத்தை மாற்றுவதன் மூலம் வரி விதிப்பினை கொண்டுவரப்பட இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது…

Read more

செப்டம்பர் 30ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது….. ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

மாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

எங்கள காப்பாத்தின சாமி நீ…! கூகுள் பே-வுக்கு நன்றி தெரிவிக்கும் இளைஞர்கள்…. ஏன் தெரியுமா…??

புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று…

Read more

Other Story