“அதிகரிக்கும் மீன் உற்பத்தி”…. இந்தியா புதிய சாதனை படைத்து அசத்தல்…. மத்திய அரசு தகவல்….!!!!

இந்தியாவில் மீன் உற்பத்தி அதிகரித்து வருவதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி மும்பையில் சாகர் பரிக்கிராமா திட்டத்தின் 5-வது கட்ட யாத்திரை தொடங்கி நேற்று கோவாவில் முடிவடைந்தது. இந்த…

Read more

Other Story