என்னாது!…. 1 மாதம் மின் கட்டணம் 8 கோடியா?…. ஷாக்கான உரிமையாளர்…. நடந்தது என்ன?….!!!!

ஒடிசா புபனேஸ்வரை அடுத்த நிலாத்ரி விஹார் பகுதியில் வசித்து வருபவர் துர்கா பிரசாத் பட்நாயக். இவர் இந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நடுத்தர வசதிகொண்ட இவருடைய வீட்டின் மாதாந்திர மின்கட்டணம் ரூ. 700-ல் இருந்து 1,500 ரூபாய் என்ற…

Read more

2000 ரூபாய் நோட்டுகள் மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை – எஸ்பிஐ

2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அதனை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் ஒரே சமயத்தில் 20 ஆயிரம் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு…

Read more

அதுதான் நம் அடுத்த இலக்கு?…. காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் பேச்சு….!!!!

நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் பேசினார். அவர் பேசியதாவது “கர்நாடக தேர்தலில் மொத்தம் 135 இடங்கள் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எனது வீட்டிற்கோ சித்தராமையா வீட்டிற்கோ நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம். நமது…

Read more

ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்…. எப்படி தெரியுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

மத்திய அரசின் UIDAI ஜுன் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் ஆதார் அப்டேட்களை இலவசமாக செய்யலாம் என அறிவித்து உள்ளது. அதாவது, ஆன்லைனில் மட்டும் இலவசமாக செய்யப்படும். இ-சேவை மையங்கள், தபால் நிலையங்களில் செய்வதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும்…

Read more

“அண்ணாமலை கைராசிக்காரர்”…. கேலி செய்யும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சென்னை மதுரவாயல் அருகில் போரூரில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசியதாவது “கர்நாடக தேர்தல் தோல்வி அவமானத்தை மறைக்க பா.ஜ.க அரசு ரூ.2000 செல்லாது என்று பொருத்தமற்ற அறிவிப்பை வெளியிட்டு…

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு…

Read more

“புது நாடாளுமன்ற கட்டிடம்”…. யார் திறக்க வேண்டும்?…. ராகுல் காந்தி கருத்து…..!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் காட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

Justin: ஆவின் நிறுவனத்தில் விரைவில் தண்ணீர் பாட்டில்கள் அறிமுகம்…!!!

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து தற்போது குடிநீர் பாட்டில்களையும் விற்பனை செய்யவிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஒப்பந்த புள்ளி…

Read more

Breaking: திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஜூன் 20-ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புதிய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 20-ஆம் தேதி…

Read more

மக்களே உஷார்…! டெலிகிராமில் புதிய‌ வகை மோசடி… ஒரே ஒரு மெசேஜில் மொத்த பணமும்‌ அபேஸ்….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. செல்போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி அதில் ஒரு லிங்கை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காணாமல் போய்விடுகிறது. இந்நிலையில் தற்போது டெலிகிராம் மோசடியும் ஆரம்பித்துவிட்டது. அதாவது கோவையைச்…

Read more

எல்ஐசியின் சூப்பர் திட்டம்…. ஒருமுறை முதலீடு செய்தால் ரூ. 15 லட்சம் கிடைக்கும்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

எல்ஐசி நிறுவனம் பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய பல்வேறு விதமான நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எல்ஐசியில் உள்ள ஜீவன் சாரால் பாலிசி திட்டம் சேமிப்பு மற்றும் பணத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு…

Read more

MiG-21 போர் விமானத்திற்கு தற்காலிகமாக தடை…. இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு….!!!!

இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது தொடர்ந்து விபத்துகளில் சிக்கிவரும் சூழலில், இந்திய விமானப்படை அதற்கு தடைவிதித்துள்ளது. MiG-21 ரக விமானங்கள் இராணுவத்தில் முற்றிலும் வெளியேறுவதற்குரிய வழியை விமானப்படை காட்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற சில வாரங்களுக்கு முன் ராஜஸ்தானில்…

Read more

LIC-ன் “தன் வர்ஷா யோஜனா” திட்டம்…. ரூ.91 லட்சம் கிடைக்குமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

LIC நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு பாலிசிகளை கொண்டு வருகிறது. அதுபோன்ற பாலிசிகளில் ஒன்றை பற்றி தற்போது உங்களுக்கு கூறபோகிறோம். அந்த பாலிசியின் வாயிலாக உங்களுக்கு ரூ.91 லட்சம் முழுவதுமாக கிடைக்கும். LIC-ன் வழங்கும் இந்த பாலிசியினுடைய பெயர் “தன்…

Read more

“மக்களவை தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்றிணையணும்”…. அப்போ தான் அது நடக்கும்?…. வைத்தியலிங்கம் ஸ்பீச்….!!!!

அ.தி.மு.க OPS அணியின் ஆலோசனை கூட்டம் நாமக்கல் தனியார் திருமணம் மண்டபத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்நிலையில் சேலத்தில் மாநாடு நடத்துவது பற்றியும் அதில் பங்கேற்பது குறித்தும் ஓபிஎஸ்…

Read more

2000 ரூபாய் நோட்டுகள்…. வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

“சட்டம் எங்களை என்ன செய்யும்னு நினைக்கிறாங்க”…. OPS-க்கு எதிராக புகார் கொடுத்த ஜெயக்குமார்….!!!!

அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதாக சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகாரளித்தது. இதேபோல் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தரப்பிலும் புகாரளிக்கப்பட்டது. எனினும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாம். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து அதிமுக முன்னாள்…

Read more

ஏற்காடு சுற்றுலா செல்வோருக்கு அரிய வாய்ப்பு… வெறும் 860 ரூபாயில் ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அதிகரித்து விட்டதால் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிருக்கும் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் வசதிக்காக தற்போது புதிய சுற்றுலா…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

அட!… இனி தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாதா?…. புது விதிகள் அமல்….!!!!!

அரசாங்கம் தங்கநகைகளை விற்பனை செய்வதற்கும், தங்கநகைகளை வாங்குவதற்கும் புது விதிகளை வகுத்துள்ளது. அதாவது, அடையாளமில்லா தங்கநகைகளை வாங்கு மற்றும் விற்க அரசானது தடைவிதித்துள்ளது. பழைய நகைகளை விற்கவோ (அ) உடைக்கவோ புது தங்கநகைகளை உருவாக்கவோ (அ) மாற்றவோ ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.…

Read more

டூர் போக ரெடியா?…. இன்று முதல் “ஏற்காடு சூழலியல் சுற்றுலா”…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

சேலம் ஏற்காட்டிற்கு சுற்றுலா போகும் பயணிகளின் வசதிக்காக தனியார் நிறுவனம் சார்பாக “ஏற்காடு சூழலியல் சுற்றுலா” எனும் சொகுசு வாகனச் சேவை இன்று ஏற்காட்டில் தமிழக அமைச்சர்கள் வாயிலாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பாக…

Read more

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் ஒன்பதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனராகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை…

Read more

“அண்ணாமலை மிகவும் கைராசிக்காரர்”…. 80,000 வாக்குகளில் 10 பெற்றுள்ளார்…. அமைச்சர் மா. சுப்பிரமணியம் செம கலாய்…!!!

சென்னை மதுரவாயில் அருகே போரூரில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்…

Read more

“ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை”…. இந்திய ரயில்வே அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்பும் நிலையில் ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதோடு ரயில்வே நிர்வாகம் சார்பில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முன்பு வரை மூத்த…

Read more

“போலீசாரை அவதூறாக பேசினால் காலை உடைக்கலாமா”…? அறப்போர் இயக்கம் கேள்வி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் வேப்பஞ்சரியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மது போதையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது அவரை போலீசார் மடக்கி பிடித்து ஸ்கூட்டியை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மது போதையில் இருந்த…

Read more

பாஜகவில் 25 கூட்டணியில் 14…. 39 எம்பிக்கள் நாடாளுமன்றம் போவார்கள்…. அண்ணாமலை உறுதி….!!

கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் தமிழக மக்கள் பிரதமர் மோடி அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவரது ஒன்பது ஆண்டுகால மக்கள் நல பணிகளை மக்களிடம்…

Read more

“டாஸ்மாக் மூலம் ரூ. 2000 நோட்டுகள் மாற்றம்”…. திமுகவின் பலே பிளான்…. நிதியமைச்சருக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்…!!!

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்த அறிவிப்புக்கு மத்திய…

Read more

“ரூ. 1000 கோடியை நெருங்கும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் வருமானம்”…. புதிய உச்சம் தொட வைத்த காமராஜ் ஐஏஎஸ்…!!!

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் எனப்படும் டான்செம் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருப்பவர் சி‌. காமராஜர் ஐஏஎஸ். இவருடைய சிறப்பான நிர்வாக திறமையின் காரணமாக தற்போது டான்செம் வருவாய் ஆயிரம் கோடியை நெருங்கி வருகிறது. பல்வேறு துறைகளில் பணியாற்றிய காமராஜ் ஐஏஎஸ் எம்பிஏ படித்தவர்.…

Read more

அடேங்கப்பா…! கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு…. ரூ.1 கோடி மதிப்பில் புதிய சொகுசு கார் பரிசு…!!

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. இதையடுத்து சித்தராமையா முதல்வராகவும், டி. .கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்றதும்  காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல்…

Read more

கைகள் இல்லாமல் சாதித்த மாணவன் க்ரித்தி வர்மாவை…. நேரில் சந்திக்க விஜய் அழைப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இரண்டு கைகளையும் இழந்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுத்திறனாளி மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். இரண்டு…

Read more

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளைஞருக்கு…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…!!!

கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை என்பவர் விடாமுயற்சி செய்து உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தை ஏறி அடைந்துள்ளார். இந்நிலையில், ராஜசேகருக்கு தமிழக முதல்வர் மு. க.  ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “கோவளத்தை சேர்ந்த ராஜசேகர்…

Read more

BREAKING: சற்றுமுன் அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…!!!

மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். கடந்த வாரம் மதுராந்தகத்தில் போலி மதுவை குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழனியை சேர்ந்த சிவசக்தி மதுராந்தக டிஎஸ்பியாக…

Read more

இனி கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கினால் கடும் நடவடிக்கை…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரியில் இயக்குபவர்கள் கழிவு நீர் தொட்டியில் உள்ளே மனிதர்களை இறக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. எந்த ஒரு ஒப்பந்ததாரரும் அல்லது எந்த ஒரு நிறுவனமும்…

Read more

ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் தபால் துறை வங்கியில் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு…

Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வி ஐ டி பல்கலைக்கழகர் வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் மே 22 ஆம் தேதி மதுக்கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை அடக்குவதற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்…

Read more

திருமண உதவித்தொகை அதிரடி உயர்வு…. பெண்களுக்கு சூப்பரான திட்டங்களை வழங்கும் மாநில அரசு….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதலமைச்சர் கன்யா திருமண உதவி திட்டத்தின் கீழ்இதுவரை 49 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த உதவி…

Read more

மாநில கல்விக் கொள்கை குழுவில் புதிதாக 2 உறுப்பினர்கள்… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசே மாநில கல்விக் கொள்கை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த புதிய மாநில கல்வி கொள்கை எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்படும் என்றும் வளர்ந்த வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை…

Read more

இந்த படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.50000 உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் நோட்டல் ஏஜென்சியான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மூலமாக இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிக்கும் பெண்களுக்கு பிரகதி என்ற உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஐந்தாயிரம் மாணவர்களுக்கும் தமிழகத்தில் மட்டும் இன்ஜினியரிங்…

Read more

கோடை காலம் முன்னிட்டு 50 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோடை காலத்தை முன்னிட்டு 50 சிறப்பு ரயில்களை இயக்கத்திற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 50 சிறப்பு…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு செல்போன் கொடுக்காதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெரும்பாலும் செல்போன்களை கொடுத்து பழக்கி விடுகின்றனர். வீட்டில் தங்களை தொந்தரவு செய்யாமல்…

Read more

ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்றுவது எப்படி?…. விதிமுறை அறிவிப்பு….!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அசாம் மாநிலத்தில் அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் ஆசிரியர்கள் சல்வார் சூட், சேலை அல்லது பிற பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. மே 24 ஆம் தேதி தரிசன டிக்கெட் வெளியீடு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை தேவஸ்தானம் மகிழ்ச்சியான செய்தி…

Read more

குருவாயூர் ரயில் இன்று (மே 21) மாற்றுப் பாதையில் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக இன்று  மே 21ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு…

Read more

அச்சச்சோ!…. மைக்ரோஃபோனை அணுகும் வாட்ஸ்அப்?…. வெளியான ஷாக் தகவல்……!!!!!

தற்போது வாட்ஸ்அப் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் யூசர்களின் தொலைபேசியின் மைக்ரோபோனை அணுகுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை பொறியாளர் ஒருவர் முன்வைத்திருக்கிறார். அப்போது இருந்து உலகின் கவனம் இவ்விஷயத்தில் திரும்பியது. குற்றச்சாட்டுகளை முன்…

Read more

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்…. நிர்மலா சீதாராமனுக்கு பாஜக அண்ணாமலை கடிதம்….!!!

தமிழகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதை கண்காணிக்க கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் திமுகவினர் முறைகேடாக சம்பாதித்த 2000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளிலும் டாஸ்மாக்கிலும் மாற்ற…

Read more

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்…. மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 14 வயது வரையில் அனைவருக்கும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பொருளாதார வாரியாக பின்தங்கிய மாணவர்கள்…

Read more

கர்நாடகாவில் 5 திட்டங்களை நிறைவேற்ற ஒப்புதல்…. வெளியான அறிவிப்பு…!!!

கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சரியாக ஒரு வாரத்திற்கு பிறகு சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் துணைத் தலைவராகவும், எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகவும் இன்று பதவி ஏற்றனர். 75 வயதான…

Read more

2000 ரூபாய் நோட்டுக்களை உடனே மாற்ற முடியாது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று…

Read more

ரூ.2,000 மாற்ற வங்கிக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

தேசிய விடுமுறைகள், பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களை பொறுத்து வங்கி விடுமுறை தினங்கள் மாநில வாரியாக முன்பாக வெளியிடப்படுகிறது. இதை அறிந்துகொண்டு மக்கள் தங்கள் வங்கி சார்ந்த பணிகளை திட்டமிட்டுக்கொள்வர். இந்த நிலையில் மே 19-ம் தேதியான நேற்று நாட்டில்…

Read more

Other Story