திமுக ஆட்சியில் முறைகேடுகள்…. சரமாரியாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி….!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது “திராவிட மாடல் ஆட்சியின்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும்?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் முடிவடைய இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கலாம் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திட்டமிட்டப்படி…

Read more

எங்கள் ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கல?…. ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டியளித்தாவது “தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலரை…

Read more

கள்ளச்சாராய இறப்புகள்…. ஆளுநரை சந்தித்து இபிஎஸ் புகார் மனு…..!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதிமுகவின் முக்கிய…

Read more

#Justin: இபிஎஸ் தலைமையில் பேரணி…. கிண்டி, சைதாப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல்….!!!!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பேரணி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இபிஎஸ் தலைமையில் பேரணி நடந்து வரும் நிலையில், கிண்டி அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும்பாலான வாகனங்கள் அங்கு அணிவகுத்து நிற்கிறது. அரசு…

Read more

“நெருப்பில் செல்வது போல இருக்கு”…. அதுக்காக தான் போராட்டம்…. ஸ்விகி ஊழியர்கள் வருத்தம்….!!!!

தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஸ்விகி ஊழியர்கள் பேட்டியளித்துள்ளனர். அதாவது “ஆரம்ப காலத்தில் வழங்கிய சலுகைகள் அனைத்தையும் ஸ்விகி நிர்வாகம் நிறுத்திவிட்டது. இதை கண்டித்து தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். கொத்தடிமை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 115 டிகிரி…

Read more

திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்… என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…? இதோ முழு விவரம்..!!

திமுக கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2023 ஜூன் 3-ஆம் தேதி முதல் 2024…

Read more

தமிழகத்தில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கூட்டம் ஜூன் 15ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

அதிர்ச்சி…. டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் பலி…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியை இன்னும் நீங்காது நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்து உயிரிழந்த சம்பவம்…

Read more

BREAKING : நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் மாற்றம்… ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

சற்றுமுன்: தமிழக பாஜகவில் இருந்து விலகினார்.. பரபரப்பு….!!!

மதுரை மாநகராட்சியில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு பாஜக கவுன்சிலரான பூமா அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்ட பாஜக தலைவர் மீது அடுக்கடுக்கான புகாரை கூறி இனி பாஜகவில் என்னால் செயலாற்ற முடியாது என்பதால் மாவட்ட துணைத்…

Read more

“கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்”… திமுக உடன்பிறப்புகளுக்கு டார்கெட்… தீர்மானம் நிறைவேற்றம்…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பான முறையில் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பீகார் முதல்வர் தமிழகத்திற்கு வருகை புரிகிறார். இந்நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,…

Read more

ரயில் பயணிகளே!…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டிக்கெட் இன்றி ரயிலில் பயணம் மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொண்டு பிடிபட்டால் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம். மேலும் தண்டனை வழங்குவதற்கான விதிமுறையும் இருக்கிறது. இது போன்ற நிலையில் டிக்கெட் இன்றி ரயிலில் பயணிக்கக்கூடாது. ரயில்…

Read more

மீண்டும் மூத்தக்குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. ரயிலில் பயணம் மேற்கொள்பவராக இருப்பின், இப்போது கட்டண சலுகையின் பலனை பெறுவீர்கள். முன்பாக மூத்தக்குடிமக்களுக்கு கட்டண சலுகையை ரயில்வே நிர்வாகமானது அளித்து வந்தது. அதை இப்போது திரும்பப்பெற வேண்டும் என…

Read more

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த சிறுவன்…. திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

தெலங்கானாவின் ஆசிபாபாத் மாவட்டத்திலுள்ள பாபாபூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் சச்சின் கடந்த மே 18 ஆம் தேதி தன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஷாப்பிங் செய்ய வெளியில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து…

Read more

பிராந்தி குடித்த 2 பேர் பரிதாப பலி…. காரணம் என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் குப்புசாமி மற்றும் விவேக். இவர்கள் மீன் வெட்டும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர். தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடையை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆன்லைனில் மட்டுமே வரி வசூல்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஊரகப் பகுதிகளில் பொதுமக்களை மனை பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்துவதற்கான அனுமதி ஒற்றைச் சார்ந்த முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும் எனவும் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி…

Read more

“செல்வமகள் சேமிப்பு திட்டம்”…. உங்க செல்ல மகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. உடனே இதில் ஜாயின் பண்ணுங்க….!!!!

செல்வமகள் சேமிப்பு திட்டம் உங்களது செல்ல மகளை லட்சாதிபதியாக மாற்றும். இதற்காக உங்களது மகள் பிறப்பில் இருந்தே முதலீடு செய்ய துவங்கவேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது மகள்களின் பெயரில் கணக்கு துவங்கலாம். செல்வ…

Read more

மீண்டும் ரூ.1000 நோட்டு கொண்டு வந்தால் வியப்படையமாட்டேன்…. ப.சிதம்பரம்…!!

மீண்டும் ரூ.1000 நோட்டு கொண்டு வந்தால் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரிச் சாலையில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு ப.சிதம்பரம் மாலை அணிவித்து…

Read more

குஷியோ குஷி..! இனி மூத்த குடிமக்களுக்கு விமானத்தில் இலவசம்…. அசத்தும் மாநில அரசு…!!!

மூத்த குடிமக்களுக்கு இலவச விமானப் பயணம் வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது. ‘முதல்வர் தீர்த்ததர்ஷன் யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் போபாலில் இருந்து பிரயாக்ராஜ் வரை 32 பேர் பயணித்தனர். இந்த திட்டத்தை முதல்வர் சிவராஜ்…

Read more

தவறான முறையில் 2000 மாற்றினால் அங்கீகாரம் ரத்து…. கூட்டுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை….!

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது பழைய திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை அந்த…

Read more

ஆம்னி பேருந்துகளில் 2,000 நோட்டுகள் வாங்கப்படும்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே…

Read more

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை தொடர்ந்து இதுவும் செல்லாது?…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் புதிய மாநில கல்விக்கொள்கை…. அமைச்சர் போட்ட திடீர் உத்தரவு….!!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசே மாநில கல்விக் கொள்கை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த புதிய மாநில கல்வி கொள்கை எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்படும் என்றும் வளர்ந்த வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றலாமா?…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்….. MLA வானதி சீனிவாசன் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் தலைதூக்கி உள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் பாரில் மது வாங்கி அருந்திய ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முன்பாக பாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்டுள்ளது. இதை வாங்கி…

Read more

தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் கோடை காலத்தின் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருவதால் விலங்குகள் மற்றும் பறவைகள் வெயிலின் தீவிர தாக்கத்தின் காரணமாக ஆங்காங்கே உயிரிழந்து காணப்படுகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை…. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இவரைத்…

Read more

தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு…. நாளை (மே 23) குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை…..!!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நாளை குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே!…. இனி அந்த டென்க்ஷன் வேண்டாம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இனிமேல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கணக்கு அறிக்கைக்காக அதாவது, பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுப்பதற்கு வங்கிக்கு போக வேண்டிய அவசியமில்லை. இச்சேவையை வாடிக்கையாளர்கள் இனிமேல் ஆன்லைன் வாயிலாக பெறலாம். அதன்படி, பாஸ்புக்கை என்ட்ரி செய்யவேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அனைத்து தகவல்களையும்…

Read more

தமிழகத்தில் இன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

பயணிகளே!…. உங்களுக்கு ரயில் விலை எவ்வளவுன்னு தெரியுமா?…. இதோ பலரும் அறியாத ஓர் தகவல்….!!!!

உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்கை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. தினசரி இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். ரயிலில் பயணம் மேற்கொள்வது என்பது ஈஸியானது மற்றும் மலிவானது ஆகும். எனினும் ஒரு ரயிலை உருவாக்க எவ்வளவு செலவாகும் என உங்களுக்கு…

Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!!

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வி ஐ டி பல்கலைக்கழகர் வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு நாளை (மே 23) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு பொது தேர்வு வெளியிடப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே எட்டாம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் www.tngasa.in ஏன்டா இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் மே…

Read more

தமிழகத்தில் இன்று (மே 22) மதுக்கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை அடக்குவதற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்…

Read more

இன்று (மே 22) முதல் அமல்…. ஏடிஎம் டெபிட் கார்டுகளுக்கான கட்டணம் உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தனியார் வங்கிகளும் அடிக்கடி டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அண்மையில் பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் டெபிட் கார்டு கட்டணத்தை உயர்த்தியது. அதாவது தற்போது வரை டெபிட் கார்டு தொலைந்து போனால் புதிய…

Read more

பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. உதவி மையத்தில் பணி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

பெண்களுக்கு உதவும் விதமாக சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணிக்கு மே 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் விதமாக…

Read more

“தமிழ்நாட்டில் தான் அதிக டாஸ்மாக் கடைகள்”…. மது விற்கிறீர்களா இல்ல மார்க்கெட்டிங் செய்றீங்களா…. பாஜக அண்ணாமலை கேள்வி…!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர்…

Read more

“பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்”…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறவிருந்த நிலையில் தற்போது அதன் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது வருடம் தோறும் ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு…

Read more

“டிஎன்பிசி தேர்வுகள் மூலம் வருடத்திற்கு 30,000 காலி பணியிடங்களை நிரப்புக”…. தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை..!!!

தமிழக அரசு குரூப் 4 தேர்வுகள் மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு துறைகளில் 3.5…

Read more

“தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்”…. பாஜக அண்ணாமலை திடீர் அறிவிப்பு…!!!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று…

Read more

BREAKING: திமுக முக்கிய நிர்வாகி சஸ்பெண்ட்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

நெல்லை மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து அப்துல் வகாப் விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக கழக பொறுப்பாளராக டிபிஎம் மைதீன் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல மதுரை மிசா பாண்டியன் கட்சிக்கு அவப்பெயர்…

Read more

13 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

கடந்த சில நாட்களாகவே இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தரம் கிராமத்தை சேர்ந்த நிஹாரிக்கா…

Read more

டிக்கெட் விலை…. விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!

கோஃபா்ஸ்ட் நிறுவனமானது விமான சேவையை நிறுத்திய பின் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில் பயண கட்டணம் மிக அதிகளவில் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் “டிக்கெட் விலை நிா்ணயத்தில் மிதமான நடைமுறையை கடைப்படிக்க வேண்டும்” என்று விமான நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு…

Read more

“இருமல் மருந்து ஏற்றுமதி”… அரசு ஆய்வகங்களில் பரிசோதனை…. மத்திய அரசு போடும் பிளான்….!!!!!

இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். மருந்துகள் ஒழுங்குமுறை…

Read more

வங்கிகளில் ரூ. 2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

ரூ.2,000 நோட்டை வங்கியில் மாற்ற போறீங்களா?…. SBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை வரும் 23ம்…

Read more

Other Story