கள்ளச்சாராய இறப்புகள்…. ஆளுநரை சந்தித்து இபிஎஸ் புகார் மனு…..!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதிமுகவின் முக்கிய…

Read more

அமைச்சரிடம் புகார் மனு அளித்த நடிகர் சரவணன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த பருத்திவீரன் படம் திரையுலகில் மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் சென்ற 2014-ம் வருடம் சென்னை மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ…

Read more

Other Story