“முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க செல்கிறேன்”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!!

9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்திக்க இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.…

Read more

”குடிக்க வைத்து தமிழ் குடியை அழிக்கும் திமுக”…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!!

திமுக அரசு படிக்க வைப்பதற்கு பதில் குடிக்க வைப்பதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தன்னலத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மதுவினை விற்பனை செய்து, கள்ளச்சாராய கலாச்சாரத்தை உருவாக்கி தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க…

Read more

“சட்டப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது தவறில்லை”…. மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

மும்பையில் விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சட்டப்படி…

Read more

“அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்”…. -பாஜக தலைவர் அண்ணாமலை…..!!!!

நெல்லை வஉசி மைதான மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். முந்தைய ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டு இருந்தாலும் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகே புதுப்பித்தல்…

Read more

ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்ற கூட்டமே இல்லையா?…. வெளியான தகவல்….!!!!

வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை…

Read more

“ரூ. 2000 நோட்டுகளை அடையாள ஆவணங்களின்றி மாற்றலாமா”…? டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு…!!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை அடையாள ஆவணங்களின்றி மாற்ற அனுமதிக்க கூடாது என கருதி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு அடையாளம் ஆவணங்களும் இன்றி மாற்றினால்…

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கள்…!!!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் தக்காரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கள் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும்…

Read more

ஆவினில் குடிநீர் விற்பனை…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம்….!!!!

ஆவின் நிறுவனம் சார்பாக குடிநீர் விற்கும் திட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதாவது “வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஆகவே தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை உடனடியாக…

Read more

“பெயர் கூட இல்லை”… ஒரு நாட்டின் ஜனாதிபதியை இப்படியா அவமதிப்பது…? எம்.பி ரவிக்குமார் ஆவேசம்…!!

தலைநகர் டெல்லியில் தற்போது புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதன் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனைத்து எம்பிகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் விசிக கட்சியின் எம்.பி ரவிக்குமாருக்கும்…

Read more

“புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்”…. ஜனாதிபதி பெயர் கூட இல்லை…. விசிக எம்பி குற்றச்சாட்டு….!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

Breaking: “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கவும்”… ராமதாஸ் கோரிக்கை…!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கோடை வெயிலின்…

Read more

எனக்கு யார் ஆறுதல் சொல்வது?…. கவிஞர் வைரமுத்து உருக்கமான பதிவு….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலரும், தியாகராஜர் கல்வி நிறுவன தலைவருமான கருமுத்து கண்ணன்(72) இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. தொழிலதிபரான…

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் மரணம்…. பெரும் சோகம்….!!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலரும், தியாகராஜர் கல்வி நிறுவன தலைவருமான கருமுத்து கண்ணன்(72) இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. தொழிலதிபரான…

Read more

#JUSTIN: விஷச்சாராய உயிரிழப்பு விவகாரம்…. சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல்…..!!!!

மரக்காணம் விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது மனு தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்த வழக்கில் 11 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கைதான 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில்…

Read more

#BREAKING: சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து வெளிநாடு புறப்பட்டார். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  இன்று சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும்…

Read more

இருமல் மருந்து ஏற்றுமதிக்கு தரச்சான்று அவசியம்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து…

Read more

ரூ.2000-ஐ மாற்ற எந்தவித ஆவணங்களும் தேவையில்லை…. வெளியான முக்கிய தகவல்…!!!!

வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை…

Read more

ADMK முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகைக்கு தாக்கல்…. லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை….!!!!!

தமிழக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்ததாக அவரது வீடுகளில் சென்ற 2021-ம் வருடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்…

Read more

பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதலா?…. EPS ஆதரவாளர்கள் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும் OPS ஆதரவாளர்கள் ஒவ்வொரு மாவட்டமாக ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் கடந்த 19-ம் தேதி சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக…

Read more

Justin: தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ. 2500 அபராதம்…!!!

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக இருப்பவர் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. இவருக்கு இன்று போக்குவரத்து போலீசார் 2500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதாவது காரில் பம்பர் பொருத்தி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற போக்குவரத்து விதிமுறை குற்றங்களுக்காக திண்டுக்கல் லியோனிக்கு 2500…

Read more

டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள்…. மாவட்ட மேலாளர்களே பொறுப்பு…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மதுக்கடை மற்றும் பார்களில் முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கு மாவட்ட மேலாளர்களே முழு பொறுப்பு என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில்…

Read more

“சொத்து குவிப்பு வழக்கு”…. இபிஎஸ் நெருங்கிய நண்பர் இளங்கோவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன். இவர் மீது வருமானவரித்துறையினர் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதாவது பத்திர கவுண்டன் பாளையத்தை சேர்ந்த இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.…

Read more

“2000 ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் பிரதமருக்கு உடன்பாடில்லை”…. நிர்பேந்திரா மிஷ்ரா தகவல்…!!!

இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை கொண்டு வந்தது. முதலில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த…

Read more

தமிழகத்தில் புதிய கட்சி உதயம்: பாஜகவில் இருந்து விலகுவேன்…. புதிய பரபரப்பு….!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியவில்லை, அவருக்கு ஜாதி வெறி இருக்கிறது என முன்னாள் எம்எல்ஏவும் பாஜக மூத்த நிர்வாகியுமான எஸ்வி சேகர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் பிராமணர்களுக்கென ஒரு கட்சியை தொடங்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஒருவேளை…

Read more

ஜூன் 1 முதல் எலக்ட்ரிக் பைக்குக்கான மானியம் குறைப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி…

Read more

BREAKING : ஓட்டுநர் உரிமம்…. தமிழ்நாடு அரசு GOOD NEWS…!!!!

தமிழகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் வழங்கும் 42 சேவைகளை இனி ஆன்லைன் மூலம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் திருத்தம் மற்றும் வாகன பதிவு சான்றுக்கான நகலை பெற ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை. இனி அரசின்…

Read more

“மதுவை ஒழிக்க EPS போராடப்போவதில்லை”…. அதிக டாஸ்மாக் கடைகளை திறந்த பெருமை அவரையே சேரும்…. எம்பி மாணிக்கம் தாகூர்…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்க தான் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளதாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை…

Read more

2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

ரயில் நிலையங்களில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றலாம்…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் “தமிழ் பாடம்” கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்…. ஜூன் 22 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள்….!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை கல்லூரிகளில் சேர இதுவரை மூன்று லட்சம்…

Read more

வேலைக்கு ஆட்கள் தேவையா?…. இனி அலைய வேண்டாம்…. தமிழக அரசின் புதிய செயலி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது பிளம்பர் மற்றும் கொத்தனார் உள்ளிட்ட சேவைகளை பெற…

Read more

தமிழக மக்களே…. 2000 ரூபாய் நோட்டுக்களை பேருந்துகளில் மாற்றலாம்…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

IPL PlayOff.. மெட்ரோவில் டிக்கெட் கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…!!!

IPL Playoff போட்டிகள் மே 23 மற்றும் 24 அதாவது இன்றும் நாளையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளை காண செல்லும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்தினால் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என சென்னை…

Read more

மக்களே…. 2000 ரூபாய் நோட்டை மாற்ற வங்கி மறுத்தால்…. உடனே இதை பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய…

Read more

சென்னை பெற்றோர்களே…. தனியார் பள்ளிகளில் இன்று(மே 23) குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை…..!!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் இன்று குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று(மே 23) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு பொது தேர்வு வெளியிடப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நாளை(மே 24) தரிசன டிக்கெட் வெளியீடு… வெளியான அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை தேவஸ்தானம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை…

Read more

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த மே எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த…

Read more

தமிழக விளையாட்டு விடுதியில் சேர விருப்பமா?…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு…

Read more

இன்று முதல் ரூ.2000 நோட்டுகள் மாற்றம்… ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் வெளியீடு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான…

Read more

JUST IN: தமிழகத்தில் இனி இப்படி நடக்கக் கூடாது…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் தற்போது நவீன இயந்திரங்கள் மூலம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

ரூ.2,000 நோட்டுக்களை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம்…. ஆர்பிஐ அறிவிப்பு….!!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை முதல் செப்டம்பர் மாதம்…

Read more

தமிழகத்தில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

Breaking: கொலை மிரட்டல்…. எடப்பாடி பழனிச்சாமி மீது காவல் நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பு புகார்…!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி உட்பட பல நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது எடப்பாடி காவல்…

Read more

Breaking: கழிவு நீர் மரணங்களை தடுக்க அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் கழிவு நீர் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாதான சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானிடத்திற்கே கலங்கமாய் விளங்குகிறது. எனவே நவீன இயந்திரம் மூலமாக…

Read more

Other Story