தமிழகத்தில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
Breaking: “உள்ளாட்சி முதல் குடிநீர் வடிகால் வாரியம் வரை!”… வறட்சியைச் சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் நிலவிவரும் கடுமையான வறட்சி பாதிப்புகள் மற்றும் பொதுமக்களின் அவசியத் தேவையாக உள்ள குடிநீர் பற்றாக்குறை போன்ற சிக்கல்களை உடனடியாகச் சமாளிக்கும் பொருட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.288.97 கோடி அளவிலான பெருந்தொகையை நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
Read more“டிரோன் பறந்தால் அவ்ளோவ்தான்! ஆகஸ்ட் 8,9 இதெல்லாம் பண்ணாதீங்க!”… மத்திய உள்துறை அமைச்சர் வருகை… திருவண்ணாமலை மாவட்டத்தில் படுதீவிரப் பாதுகாப்பு..!!!!
நாட்டின் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய இரண்டு…
Read more