தமிழகத்தில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
பெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்களை தடுக்க இது ஒன்றுதான் ஒரே வழி… கொந்தளித்த சௌமியா அன்புமணி.. ஃபர்ஸ்ட் இத செய்யுங்கள் என ஆவேசம்…!!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் உயிர் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து…
Read moreகாதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! “காதலியுடன் ஒரு வாரத்தில் திருமணம்”… புது மாப்பிள்ளைக்கு திடீரென வந்த விபரீத யோசனை.. திருமண வீடு துக்கவீடாக மாறிய சோகம்..!
ஈரோடு மாவட்டத்தில் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்ற வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே…
Read more