நெல்லை வஉசி மைதான மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

முந்தைய ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டு இருந்தாலும் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகே புதுப்பித்தல் பணிகள் தொடங்கி உள்ளது. அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்வதை குறிக்கோளாக திமுக அரசு கொண்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.