மரக்காணம் விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது மனு தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்த வழக்கில் 11 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கைதான 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.