நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது இ-பைக்குகளின் மின்கலன் திறனை பொறுத்து 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பத்தாயிரம் ரூபாயாக குறைக்கப்பட உள்ளது. இது நடைமுறை வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் அம்மனுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜூன் 1 முதல் எலக்ட்ரிக் பைக்குக்கான மானியம் குறைப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!
Related Posts
காதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read moreஉச்சகட்ட அதிர்ச்சி…! பிரபல நடிகை கொடூர கொலை… கணவருக்கு வலைவீச்சு…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் வித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர். இவருக்கு திருமணம் ஆகி நந்தீஸ் என்ற கணவரும் 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் வித்யா காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகவும்…
Read more