“தமிழகத்தில் ஜூன் 15-ம் தேதி வரை பள்ளிகளை திறக்க கூடாது”… அரசுக்கு சீமான் கோரிக்கை….!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன்…

Read more

“புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா”… காங்கிரஸ், திமுக உட்பட 19 எதிர்கட்சிகள் புறக்கணிப்பு….!!!

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். ஆனால் புதிய நாடாளுமன்ற…

Read more

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 15% பங்களிப்பை வழங்கும்…. ஆர்பிஐ கவர்னர் உறுதி..!!

உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் இந்திய வங்கியின் அமைப்பு நிலையானதாக இருப்பதாக ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். அதாவது உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவும் நிலையில், வலுவான மூலதனம், வலுவான பணப்புழக்கம், பாதுகாப்பான கடன்…

Read more

“மத்திய அரசு ஜனாதிபதியை அவமதிக்கிறது”….. அழைப்பு கூட விடுக்கல… ராகுல் காந்தி செம காட்டம்…!!!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம்…

Read more

Rain Alerts: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழ்நாட்டில் இன்று முதல் மே 28-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் மே 28-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

“இனி இங்கெல்லாம் மொபைல் நம்பரை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது”… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ஷாப்பிங் மால்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை வியாபார கடைகள் போன்றவைகளில் மொபைல் ஃபோன்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்று அறிவித்துள்ளது. அதன்பிறகு இனி மொபைல்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! ரூ.‌ 4.50 லட்சத்துக்கு 7 வயது சிறுமியை வாங்கி திருமணம் செய்த நபர்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் மேனியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 38 வயது நிரம்பிய நபர் ஒருவர் 7 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பூபால்…

Read more

இபிஎஸ் இதைப் பற்றி பேசலாமா?…. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேச பேச்சு….!!!!

நேற்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து வெளிநாடு புறப்பட்டார். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனிடையே அரசு பயணமாக…

Read more

அடடே!… விமான போக்குவரத்து சேவையில் புதிய சாதனை….. என்ன தெரியுமா?….!!!!!

இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு உடான் உள்ளிட்ட பல திட்டங்களை வகுத்து தீவிரமாக விமான நிலையங்கள், சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. நடப்பு ஆண்டில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 5.39 கோடியை எட்டி,…

Read more

இன்று முதல் ஐடிஐ-யில் சேர அப்ளை பண்ணலாம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

ஐடிஐ-யில் சேருவதற்கு 8, 10 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுவதும்…

Read more

தேர்வு முடிவு: தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!!

நேற்று வெளியாகிய UPSC இறுதித்தேர்வு முடிவில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த கொளத்தூரைத் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ-க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தை விட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமை பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்கு கூடுதல்…

Read more

#Justin: கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா…. ஜனாதிபதி வருகை திடீரென ரத்து….!!!!

குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், சென்னை கிண்டியில் வருகிற 5-ஆம் தேதி கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் குடியரசு…

Read more

#JUSTIN: தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் பஸ்ஸில் கட்டணமின்றி பயணம்…. அரசு அதிரடி….!!!!!

தமிழகத்திலுள்ள அரசு பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். 3 வயது வரை கட்டணமில்லை என்பதை இப்போது 5 வயது வரை உயர்த்தி அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 5 வயது முதல்…

Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட ஊழியர்களுக்கு கிடைக்கும் கௌரவம்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல்,…

Read more

புதிய நாடாளுமன்றத்தில் “தமிழ்நாட்டு செங்கோல்”…. -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!!!

டெல்லியில் கட்டப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது “புது நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல்…

Read more

#JUSTIN: ராகுல் காந்திக்கு புது பாஸ்போர்ட் வழங்க எதிர்ப்பு…..!!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புது பாஸ்போர்ட் வாங்குவதற்கு தடை இல்லா சான்று கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து…

Read more

சாலை விபத்து…. நொடியில் பறிபோன 7 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர சாலை விபத்து நேர்ந்துள்ளது. கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் துணை நதியான மருசுதார் ஆற்றின் மீது அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி சென்ற வாகனமானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

பிரதமர் நரேந்திர மோடி தான் அதை திறந்து வைப்பார்?…. மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்….!!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்?…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கடந்த 2006-ம் வருடம் உத்தரவிட்டது. எனினும் தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க மறுத்து காலம் தாழ்த்தி வந்த சூழலில், கடந்த 2015-ம் வருடம் 1-ஆம் வகுப்பு…

Read more

முகநூல் மூலம் மலர்ந்த காதல்…. சிறுமியின் பெற்றோர் புகார்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

கன்னியாகுமரி அருகில் உள்ள ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் (22). இவர் சென்னையிலுள்ள கார் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் வாயிலாக நண்பர்களாக இருந்த நிலையில், அது…

Read more

காற்று மாசுபாடு எதிரொலி!…. சேலத்தில் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் முழுவதும் ரூபாய்.1300 கோடி மதிப்பில் 3.35 லட்சம் வீடுகள் மற்றும் 158 பெட்ரோல் பங்குகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கிடும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி?… வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் முதல் பரிசு அகவிலைப்படி அதிகரிப்பாகவும், 2-வது பரிசு ஃபிட்மென்ட் ஃபாக்டரின் உயர்வாகவும் இருக்கலாம். மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஜூலை மாதம் பிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி அறிவிக்கக்கூடும். பிட்மென்ட் பாக்டரை…

Read more

பயணிகளே!… இனி இந்த ரயில்களுக்கு பதில் வந்தே பார்த்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ரயில்வேயின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை துவங்கிய பின், தற்போது டெல்லியிலிருந்து டேராடூனுக்கு இடையில் இயக்க தயாராக இருக்கிறது. மேலும் பல வழித்தடங்களில் இயக்கப்படும் இன்டர்சிட்டி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்களுக்கு பதில் வந்தே பாரத் ரயில் சேவையை வழங்குவதற்கு ரயில்வே…

Read more

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா…. திமுக புறக்கணிப்பு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

வருகின்ற மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தள உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்துள்ளன.…

Read more

தமிழகத்தில் இனி பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் தேவையில்லை… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இயங்கும் டவுன் பேருந்துகளில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டடம் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக மூன்று வயது வரை இலவசம் என இருந்த நிலையில் தற்போது ஐந்து வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 3 முதல்…

Read more

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு ஓராண்டு தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பார்மசாலா உள்ளிட்ட புகைப்படம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை. அதனால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும்…

Read more

JUST NOW: தமிழ்நாட்டில் கோயில் திருவிழாவில் விபத்து…. மரணம்… பெரும் சோகம்…!!!

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள பள்ளிப்பட்டியில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமி ஊர்வலத்தின் போது வான வேடிக்கை நடந்துள்ளது. அப்போது பட்டாசு தீப்பொறி தேர்ந்த வாகனம் மீது விழுந்துள்ளது.…

Read more

கார் ஜன்னலில் தலை சிக்கி…. துடி துடித்த 9 வயது சிறுமி…. அலட்சியத்தால் நேர்ந்த சோகம்….!!

தெலுங்கானா மாநிலம் சூரியபேட் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பனோத் இந்திரஜா. இவர் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காரில் மணமகள் அருகில் அமர்ந்து கொண்டு வெளியில் நடந்த திருமண கொண்டாட்டங்களை ஜன்னல் வழியாக தலையை வெளியே வைத்து…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மார்கள் உரிய நேரத்தில் மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று கலால் துறை அதிகாரிகளுடன் சென்னையில் அமைச்சர்…

Read more

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு… அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனைப் போலவே மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்…

Read more

தமிழகத்தில் இனி ஏரியா சபை கூட்டம் நடத்த…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி திடீர் எச்சரிக்கை…. உடனே பாருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த…

Read more

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல் நலக் குறைவு…. மருத்துவமனையில் அனுமதி…!!!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் மக்களவை முன்னாள் சபாநாயகர்மான மனோகர் ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 85. வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் 1995…

Read more

வருமான வரி தாக்கல் செய்வோர் கவனத்திற்கு!…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க…. மிக முக்கிய தகவல்….!!!!!

உங்களது சம்பளமானது வருமான வரி அடுக்கில் வந்தால் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நபர் தன் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட்ட போதிலும் ITRஐ தாக்கல் செய்யவில்லை எனில், அவர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதாவது,…

Read more

இனி ஆன்லைன் விளையாட்டு விளையாடினாலும் வரி கட்ட வேண்டும்…. CBDT அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. அதே சமயம் தடையை வீரி ஆன்லைன் ரம்மி விளையாடினால் பல தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அரசு எச்சரித்தது. இருந்தாலும் பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல ஆன்லைன் விளையாட்டுகள் செயல்பாட்டில்…

Read more

ராஷ்ட் – அஸ்டாரா ரயில் சேவை இணைப்பு…. அரசின் புதிய திட்டம்…. வெளியான தகவல்…!!

ரஷ்யா மற்றும் ஈரானாகிய நாடுகள் சர்வதேச வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை மேம்படுத்த செய்யும் வகையில் ரயில் சேவை இணைப்பை உருவாக்குவதற்காக சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதில் பாலிடெக் கடலில் உள்ள ரஷ்ய துறைமுகங்களை இந்திய பெருங்கடல்…

Read more

ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கை…. இன்று முதல் ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

ITI பயிற்சியாளர் சேர்க்கைக்கு தமிழகத்தில் இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தமிழகத்தில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நடப்பு…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இன்று முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. இன்று (மே 24) காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியீடு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை தேவஸ்தானம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை…

Read more

இருமல் மருந்து ஏற்றுமதியில் புதிய விதிமுறைகள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் இருமல் மருந்து ஏற்றுமதிக்கான முக்கிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஆய்வகங்களில் இருமல் சிரப் கட்டாயமாக்கப்பட்டது. அரசு ஆய்வகங்களில் ஆய்வு செய்த பிறகு ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் இருமல் மருந்துகளை பரிசோதித்த பிறகு…

Read more

யுபிஎஸ்சி தேர்வு முடிவு…. முதல் 4 இடத்தை பிடித்து பெண்கள் சாதனை….!!!

2022 ஆம் ஆண்டு யு பி எஸ் சி நடத்திய குடிமைப்பணி தேர்வுகளில் இறுதி முடிவுகள் வெளியாகி உள்ளன. 2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் முதல் நான்கு இடத்தை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 180 ஐஏஎஸ் மற்றும் 200…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு., ‘அந்த பேச்சுக்கே இடமில்லை’…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜூன்…

Read more

வரும் ஜூன் 11-ஆம் தேதி…. போராட்டம் அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருக்கிறது. டெல்லி அரசு அதிகாரத்தை குறைக்கும் வகையில் NCCSA அவசர சட்டத்தை பாஜக அரசு இயற்றி…

Read more

உயர்நீதிமன்றத்தில் இன்று 4 நீதிபதிகள் பதவியேற்பு…. யாரெல்லாம் தெரியுமா?…. இதோ விபரம்….!!!!

மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு…

Read more

Breaking: UPSC இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு….!!!

யுபிஎஸ்சி 2022-ம் ஆண்டுக்கான இறுதி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதன் இறுதி தேர்வு முடிவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். அதன் பிறகு கரிமா லோகியா என்பவர் இரண்டாம் இடத்தையும், உமா ஹராதி என்பவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். புதுக்கோட்டையில்…

Read more

“பதவி பறிப்புக்கு பிறகு முதல் முறையாக முதல்வரை சந்தித்த நாசர்”…. காரணம் இதுதான்….!!

தமிழ்நாடு அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்ட போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டார். அதன் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பதவி பறிப்புக்கு பிறகு தொடர்ந்து பொதுவெளியில் தலை கட்டாமல்…

Read more

Justin: கர்நாடகா சபாநாயகர் தேர்தல்… யு.டி. காதர் வேட்புமனு தாக்கல்…!!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்த ராமையாவும், துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சியின் யு.டி.…

Read more

“பாஜக அல்லாத மாநில முதல்வருடன் சந்திப்பு”…. எதிர்க்கட்சிகளை இணைக்கும் முயற்சியில் களமிறங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்…!!

தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இவர் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களை சந்திக்கும் பயணத்தை தற்போது தொடங்கியுள்ளார். ஏற்கனவே பீகார் முதல்வர் நிதீஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் .…

Read more

“டெல்லி மதுபான கொள்கை வழக்கு”…. மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. கோர்ட் உத்தரவு….!!!

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். தற்போது டெல்லி நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…

Read more

Other Story