தமிழ்நாடு அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்ட போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டார். அதன் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பதவி பறிப்புக்கு பிறகு தொடர்ந்து பொதுவெளியில் தலை கட்டாமல் இருந்தால் நாசர் தற்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். அதாவது முதல்வர் ஸ்டாலின் என்ற சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் செல்லும் நிலையில் மரியாதை நிமித்தமாக நாசர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.