“இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை நீக்கியதற்கான காரணம் என்ன…?” வெளியான தகவல்….!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம். ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கியதால் இந்திய பொருளாதாரம் பாதிக்குமோ என்ற கேள்வி சிலர் மத்தியில் இருக்கலாம். கடந்த 2016-ம் ஆண்டு 2000…

Read more

ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயர்வு….. அமைச்சர் கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுவார்கள். அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை…

Read more

ரூ.2000 நோட்டுக்கு ஆஃபர்…. வியாபாரத்தை பெருக்கும் வியாபாரிகள்…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…!!!

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.   செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ்…

Read more

கல்லூரி மாணவி மீது தீவைத்த சக மாணவி…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

கேரளா வெள்ளையணி வேளாண்மை காலேஜில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக தீவைத்து எரிக்கப்பட்டார். அதாவது, ஆந்திராவை சேர்ந்த சிறுமி தீக்காயம் அடைந்தார். ஆந்திராவை சேர்ந்த வேறு ஒரு மாணவி அவரை தீவைத்து எரித்துள்ளார். இரண்டு பேரும் விடுதியில் ஒரே அறையில்…

Read more

“பேன்சி நம்பர் வாங்க விருப்பமா”…? அப்போ பிஎஸ்என்எல் மின் ஏலத்தை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் வேனிட்டி மொபைல் எண்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. பேன்சி நம்பர்களை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். தங்கள் மொபைல் நம்பர்களை பேன்சி நம்பர்களாக பெறுவதற்கு www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.…

Read more

“குப்பையில்லா நகரம்”…. தூய்மை பணிகளில் தீவிரம் காட்டும் ராதாகிருஷ்ணன்…. களத்தில் இறங்கி அதிரடி ஆய்வு…!!!

சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை கொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்றும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்…!!

  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.இந்த நிலையில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

Read more

“6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்”…. சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அசத்திய முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2…

Read more

முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி… சற்றுமுன் வெளியான தகவல்…!!!

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உள்ளார். பண மோசடி வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து அவர் அங்கு குளியல் அறையில் தடுமாறி விழுந்து பலச காயம் ஏற்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை…

Read more

2000 ரூபாய் நோட்டுக்கு அதிரடியான ஆஃபர்…. புத்திசாலித்தனமாக அறிவிப்பு வெளியிட்ட கடைக்காரர்…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாருக்கு சீல்…. அரசு உத்தரவு….!!!

தஞ்சையில் அரசு அனுமதி இன்றி செயல்பட்ட டாஸ்மார்க் பாரில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாருக்கு சீல்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அதேசமயம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்தியாவில் நேற்றுடன் வெப்பத்தின் அலை ஓய்ந்து விட்டதாக வானிலை…

Read more

தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் தற்காலிக நீக்கம் என வெளியான அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுருத்தலின்படி…

Read more

டிசம்பருக்குள் BSNL 5G சேவை…. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்…..!!

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான bsnl நாட்டில் உள்ள 200 தளங்களில் 4Gநெட்வொர்க்கை அமைக்க தொடங்கியுள்ளது என்றும் இரண்டு வாரங்களில் அது செயல்பட தொடங்கும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிஎஸ்என்எல்…

Read more

அட!… வெறும் ரூ.17 இருந்த விவசாயி வங்கிக்கணக்கில் ரூ.100 கோடி வரவு…. நடந்தது என்ன?….!!!!

மேற்குவங்கம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தேகங்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாசுதேவ்பூரை சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல்(26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வரக்கூடிய சாதாரண விவசாயத் தொழிலாளி தான் மண்டல்.…

Read more

கார் திருட்டு…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணையில் வெளியான சுவாரசிய தகவல்….!!!!

உத்தரபிரதேசம் கான்பூரில் கடந்த 22ம் தேதி இரவு டபௌலி பகுதியில் இருந்து மாருதி கார் ஒன்று திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மே.23 காரை திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்தனர். இவ்வாறு கார் திருட்டில் ஈடுபட்டவர்கள்…

Read more

குழந்தை மீது ஏறி இறங்கிய கார்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் கார் ஏறி இறங்கியதில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஹயாத்நகர் அடுக்குமாறு குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி…

Read more

மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும் சொல்லுங்க?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!!

பார்கள் நடத்துவதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கும் நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? என சென்னை உயர்நீதிமன்றமானது கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிபடுத்தும் வரையிலும் மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க…

Read more

“முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்” …. தீவிரமாக கண்காணிக்கும் உளவுத்துறை…? மத்திய பாஜக அரசு கேட்ட ரிப்போர்ட்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் தற்போது சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.…

Read more

“கண்டித்ததால் 14-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை”…. கதறும் டாக்டர் பெற்றோர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி-மலர் தம்பதியர்கள் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அம்பத்தூர் அருகே பருத்திப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு 15 வயதில் லோக்நாத் என்ற…

Read more

ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்…. இப்படி மட்டும் பண்ணுங்க?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற வேண்டுமெனில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. மத்திய பணியாளர் அமைச்சகம்(DPPW) இதுகுறித்து அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வேண்டுமானால்,…

Read more

எப்புட்றா!… ஒரே டைம்ல 2 அரசு வேலையில் இருந்த நபர்…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!!

கோரக்பூரில் ஒருவர் ஒரே நேரத்தில் 2 அரசுப் பணிகளை செய்து கடந்த 8 வருடங்களாக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆச்சரியமான வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோரக்பூர் கேம்பியர்கஞ்ச் பகுதியிலுள்ள சோனௌரா புசுர்க் கிராமத்தில் வசிக்கக்கூடிய தர்கேஷ்வர் சிங், பகலில் மின்சாரக்…

Read more

சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை…. முதல்வர் ஸ்டாலினிடம் உள்துறை அமைச்சர் கோரிக்கை…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்று உள்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து பேசினார்.…

Read more

ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!

வருமானவரித்துறை ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 ஆகிய படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது. இதில் ஐடிஆர் 1 படிவத்தை தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு ஐடிஆர் 4 படிவத்தை 50…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! வேளாங்கண்ணிக்கு செல்லும் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்தும் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்தும் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு வாராந்தோறும் சனிக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மே மாதத்தோடு முடிவடையும் நிலையில் தற்போது தெற்கு…

Read more

சற்றுமுன்: 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள்….. தமிழ்நாடு அரசு உத்தரவு…!!!

வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில், அரியலூர் – அருண் ராய், கோவை ஜெயஸ்ரீ – முரளிதரன், கள்ளக்குறிச்சி – பிரதீப் யாதவ்.…

Read more

தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் மூடல்…. அண்ணா பல்கலை., அறிவிப்பு…!!!

சிவில், மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவுகளை அண்ணா பல்கலைகழகம் மூடுவதாக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் பாடப்பிரிவுகள் தமிழில் பயிற்றுவிக்கப்பட்ட வந்தது. இந்த பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் சேர்க்கை குறைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக…

Read more

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!

ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்ததில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் விளக்கம் ஏற்பட்டுள்ளது.

Read more

சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரம்: இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை….!!

சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் டெல்லி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று மாலை அதிகாரிகளுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். பின்னர் அவர், தீட்சிதர்களிடம்…

Read more

மணிப்பூர்: விண்ணை முட்டிய சிலிண்டர் விலை…. பெரும் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

மணிப்பூரில் சமீபகாலமாக பதற்றம் நிலவி வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகள் மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாததால், சப்ளை நிறுத்தப்பட்டு, பல பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், கோழி…

Read more

பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டை மாற்றலாம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான அறிவிப்பு…!!!

பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டை மாற்றலாம் என்று இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக ரூ.2 ஆயிரம்…

Read more

Breaking: தமிழ்நாட்டு அரசியலில் புதிய தலைவர் உதயம்….!!!

மதிமுகவின் முதன்மை செயலாளராக துரை வைகோ மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. வயது முதிர்வு, உடல்நிலை பாதிப்பு காரணமாக அரசியலில் வைகோவால் ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. இதனால், கட்சியின் பல முக்கிய அதிகாரங்கள் துரை வைகோவிற்கு வழங்கப்படவுள்ளது. இதன்மூலம்…

Read more

“ஊழலின் ஒட்டு மொத்த உருவமாக இருந்தவர் EPS”…. அமைச்சர் தங்கம் தென்னரசு தாறுமாறு பேச்சு….!!!!

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இது தொடர்பாக விமர்சித்த தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மேற்கொண்ட துபாய் பயணத்துக்கு பின் தமிழகத்தில் எந்த முதலீடும்…

Read more

சோகம்!… இடிந்து விழுந்த வீட்டின் சுவர்…. 3 வயது சிறுவன் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகில் தளி அடுத்துள்ள பசவனதொட்டி எனும் கிராமத்தில் சுரேஷ்-சசிகலா என்பவர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ரக்ஷித் என்ற 3 வயது மகன் இருந்தான். இவர்கள் வசித்து வந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வந்தது.…

Read more

மது விற்பனையில் ரூல்ஸை மீறிட்டாங்க…. ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்….!!!!

தமிழகம் முழுவதும் நேரம் காலமே இன்றி மதுபானங்கள் கிடைப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுபற்றி பல அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக அரசை கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் குற்றம்சாட்டு…

Read more

பூட்டே இல்லையாம்…. ஆனால்?… டாஸ்மாக் பார்களுக்கு சீல்…. அதிகாரிகள் செயலால் ஷாக்கான பொதுமக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்கள், கள்ளச்சந்தையில் போலி மதுபானம் விற்போர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் நகர்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருள் இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்குவது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அளவிற்கு கருப்பட்டி…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது…

Read more

மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த செயல்… வியக்க வைக்கும் சம்பவம்…!!!

இறந்த மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒன்றரை கோடி செலவில் கோவில் கட்டிய கணவரின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.பண்டல்கன்ட் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பிபி சன்சோரியா என்பவரே இவ்வாறு கோயில் காட்டியுள்ளார்.  மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சன்சோரியாவின்…

Read more

கேஸ் விலை ரூ.1800, பெட்ரோல் ரூ.170 அதிரடியாக உயர்ந்த விலை…. எங்கே தெரியுமா…???

மணிப்பூரில் கலவரத்தின் தாக்கத்தால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்களாக மணிப்பூரில் கலவரம் நீடித்து வருவதால் அங்கு சரக்கு லாரிகள் ஸ்தம்பித்துள்ளதால் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் விலை 1800 ரூபாயை எட்டியுள்ள நிலையில்…

Read more

வயதையும் மீறி அபார நினைவாற்றலால்…. சாதனைகளைக் குறிக்கும் 20 மாத குழந்தை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு குழந்தைகளின் அறிவு திறனும் நாளுக்கு நாள் மேம்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட வயதிலேயே சாதனை புரியும் பல குழந்தைகளும் உள்ளன. அதன்படி வயதையும் மீறி அபார நினைவாற்றலால் பல சாதனைகளை படைத்து வருகிறார் 20 மாத…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக…

Read more

இனி ரொம்ப ஈஸி!…. ஓட்டுநர் உரிமம் பெறும் விதியில் மாற்றம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குரிய விதிகளில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகமானது திருத்தம் செய்திருக்கிறது. அதன் கீழ் தற்போது மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று தங்களின் ஓட்டுநர் உரிமத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனிமேல் மாநிலப்…

Read more

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்.. வருமான வரி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்கள் மூலம்பெறப்படும் வட்டி மீதான வரி விதிப்பு பற்றிய ஒரு…

Read more

இனி வாடிக்கையாளர்களிடம் இந்த தகவலை கேட்கக்கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட மொபைல் எண் விவரங்களை தரவில்லை என்றால் பில் போட முடியாது என்று சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் வியாபாரிகள் கூறுகின்றன. இதை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாகும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர்…

Read more

தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மணமகன்…. 20 கிமீ ஓடி சென்று பிடித்த மணமகள்…. சுவாரஸ்ய சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மாப்பிள்ளையை மணப்பெண் 20 கிலோமீட்டர் ஓடிச் சென்று பிடித்து வந்த சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அதான் பகுதியை சேர்ந்த இளைஞரும் இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் இருவர்களுக்கும்…

Read more

அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் SSC, ரயில்வே தேர்வு…

Read more

BREAKING: வானிலை மையத்தில் தீ விபத்து…. சென்னையில் பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் மத்திய அரசு அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சென்னையில் முக்கிய அடையாளமாக இருக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் கோர விபத்து.. துடிதுடிக்க 5 பேர் சாவு…. பெரும் அதிர்ச்சி…!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும் – காரும் மோதி மிகப் பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே துடி துடிக்க பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். ஒப்பனையால் துரத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர்…

Read more

1 கிலோமீட்டர் ரிவர்ஸ் வந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்…. காரணம் என்ன தெரியுமா…???

கேரள மாநிலம் செரியநாடு ரயில் நிலையத்தில் வேனாடுஎக்ஸ்பிரஸ் என்ற ரயில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகுதான் ஓட்டுனருக்கு நிற்காமல் வந்தது குறித்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில் மீண்டும்…

Read more

Other Story