ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்ததில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் விளக்கம் ஏற்பட்டுள்ளது.