சோகம்!… இடிந்து விழுந்த வீட்டின் சுவர்…. 3 வயது சிறுவன் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகில் தளி அடுத்துள்ள பசவனதொட்டி எனும் கிராமத்தில் சுரேஷ்-சசிகலா என்பவர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ரக்ஷித் என்ற 3 வயது மகன் இருந்தான். இவர்கள் வசித்து வந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வந்தது.…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

கன்னியாகுமரியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறையை சேர்ந்த சுஜின் மற்றும் வர்ஷா தம்பதிக்கு ஷகிப் செண்டினோ என்ற மகன் உள்ளார்.…

Read more

Other Story