BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது….!!!

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதில் மூடப்பட வேண்டிய…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!!

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பவுத்திரம், காந்திகிராமம்,…

Read more

புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் குட் நியூஸ்…!!!

புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், 2023 – 24 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்துவதால் ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்று…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…. தெற்கு ரயில்வே கொண்டுவந்த சூப்பர் முடிவு…!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில்  பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வாரம் ஒருமுறை,…

Read more

சொத்தை விற்று வாழ்கிறேன்…. புதுசா எதையுமே வாங்கல…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சொத்தை விற்றுள்ளேனே தவிர எதையும் புதிதாக வாங்கவில்லை என கூறியுள்ளார்.…

Read more

என்னது…! என்னுடைய வீட்டில் ரெய்டா…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

என் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் வீட்டில் தான் சோதனை நடைபெறுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள்…

Read more

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது…. அண்ணா பல்கலை., அறிவிப்பு…!!!

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை…

Read more

மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் நடைபெறும்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அடுத்தாண்டு 10,11,12 ஆகிய…

Read more

எலெக்ட்ரிக் பைக்கில் திடீர் தீவிபத்து…. சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை ஆவடியில் எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியில் சாலையில் சென்று கொண்டிருந்த எலெக்ட்ரிக் பைக்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கின் பின்புறத்தில் இருந்து புகை எழும்பியது. உடனே சுதாரித்துக்கொண்ட…

Read more

BREAKING: ஐடி அதிகாரிகள் மொத்தமாக மருத்துவமனையில் அனுமதி….!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் சோதனை செய்ய சென்ற ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த அதிகாரிகள் நான்கு பேர் கரூர் அரசு மருத்துவமனை ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அசோக் குமாரின் வீட்டில்…

Read more

எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் முறைகேடு…. தீவிரமாக விசாரிக்கும் அதிகாரிகள்….!!!!

கர்நாடகாவில் கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் 545 எஸ்.ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகள் கடந்த 2022ம் வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின் நடந்து முடிந்த எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் மிகப்…

Read more

தமிழகத்தில் 93,200 குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள்…. அரசின் அசத்தலான திட்டம்….!!!!

தமிழ்நாடு அரசு அனைத்து வயதினருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளை தீர்க்கும் அடிப்படையில் பல புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் என மொத்தம் இதுவரையிலும் ஊட்டச்சத்தை உறுதி செய்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம்…. வெளிவரும் புது தகவல்……!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) மாதாந்திர ஓய்வூதிய நிர்ணயத்துக்கான ஃபார்முலாவை மாற்ற பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. பார்முலாவை மாற்றுவதன் வாயிலாக முழு ஓய்வூதிய சேவையின்போது பெறப்பட்ட சராசரி ஓய்வூதிய ஊதியத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம் தீர்மானிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும்…

Read more

ரூ.2000 நோட்டுகளை மாற்ற வங்கிக்கு போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

மே 23-ம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்திருக்கிறது. ரூ.2000-ஐ வங்கிகளில் டெபாசிட் (அ) பரிமாற்ற பான் (அல்லது) ஆதார் போன்ற அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா என்ற குழப்பம் மக்களிடையே இருந்து வருகிறது. ரூ.2000 நோட்டுகளை…

Read more

ரயில் பயணிகளே!… கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்க என்ன செய்யணும்?….இதோ விபரம்….!!!!

கோடை விடுமுறை காலத்தில் பலர் தங்கள் குடும்பத்தோடு வெளியூர் பயணங்களை திட்டமிடுகின்றனர். எனினும் நாம் முன்பே திட்டமிடாமல் அவசரமாக முடிவு செய்து அதற்குரிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ​ நமக்கு உறுதியான கன்ஃபார்ம் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதற்கிடையில் பல சமயங்களில்…

Read more

ரயில் என்ஜின்கள்: எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

நாம் ஒரு மோட்டார் வாகனம் வாங்க சென்றால் முதலில் அதன் மைலேஜை சரிபார்ப்பது வழக்கம். எனினும் தினசரி கோடிக்கணக்கான மக்களை ஏற்றிச்செல்லும் இந்திய ரயில்வேயின் இன்ஜின்கள் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்திய ரயில்வேயின் டீசல் இன்ஜின்…

Read more

வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் கார்டு அவசியமா…? வெளியான முக்கிய தகவல்…!!!

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக கடந்த 19-ஆம் தேதி அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் இருந்தால் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ்…

Read more

“டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப் படுகிறாதா”….? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன பதில் இதுதான்…!!!

தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் 10 ரூபாய் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக சொல்லிப்பதாக சமீப காலமாக புகார்கள் இருந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வெளிப்படையாகவே நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்த கடையில்…

Read more

தமிழ்நாட்டில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.‌‌!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என…

Read more

“ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால் என்ன ஆகும்”…? கண்டிப்பாக இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவாக இருப்பதோடு நீண்ட தூர பயணத்திற்கும் வசதியாக இருக்கிறது. அதோடு இந்திய ரயில்வே பயணிகளுக்காக பல்வேறு விதமான சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால்தான் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை…

Read more

“வங்கி லாக்கரில் நகைகள் திருடப்பட்டால் யார் பொறுப்பு”..? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விதிமுறை இதோ…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பெரும்பாலும் லாக்கர் வசதிகள் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படுகிறது. இந்த லாக்கரில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணம் மற்றும் நகை போன்றவர்களை பாதுகாப்பாக வைக்கும் நிலையில் அதற்கு வங்கிகள் கட்டணமும் வசூலிக்கிறது. வங்கிகளில் உள்ள லாக்கர் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்…

Read more

ஆதார் கார்டு அப்டேட்டில் புது சலுகை…. UIDAI வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணம் என்பதால் அடிக்கடி அப்டேட் செய்து கொள்வது அவசியம். முதலில் ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்காக 50 ரூபாய்…

Read more

“மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு கிடைக்கும்”…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் வாங்கி வருகிறார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… வெளியான சூப்பர் தகவல்..‌..!!!

இந்தியாவில் வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில் சமீபத்தில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த…

Read more

“இந்தியாவில் புதிதாக 75 ரூபாய் நாணயங்கள் அறிமுகம்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதை கொண்டாடும் விதமாக ஒன்றிய அரசு 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில்…

Read more

BIG BREAKING: தமிழகத்த்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு…. சற்றுமுன் அமைச்சர் அறிவிப்பு…!!

ஜூன்1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்காலிகமாக ஒத்துவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சற்றுமுன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளை திறக்க 2 தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு எந்த தேதியில் பள்ளிகள்…

Read more

8 வங்கிகளின் உரிமம் ரத்து…. எதற்காக தெரியுமா?…. ரிசர்வ் வங்கி நடவடிக்கை….!!!!!

அண்மையில் மார்ச் 31, 2023 முடிவடைந்த 2022-23 நிதி ஆண்டில் 8 கூட்டுறவு வங்கிகளின் உரிமங்களானது ரத்துசெய்யப்பட்டுள்ளது. விதிகளை கடைப்பிடிக்காத வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியானது 100 முறைக்கு மேல் அபராதம் விதித்து உள்ளது. கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கிராமப்புறங்களில் வங்கிசேவை வேகமாக…

Read more

தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் ஒத்திவைப்பு….? வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு…

Read more

கழிவுநீர் ஊர்தி என்பதற்கு பதிலாக இப்படித்தான் சொல்லணும்…. தமிழக அரசின் புதிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரை எடுத்து செல்வதற்கு கழிவு நீர் வாகனங்கள் ஆனது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கழிவுநீர் ஊர்தி என்பதற்கு பதிலாக கழிவுநீர் அகற்றும் வாகனம் என்றே குறிப்பிட…

Read more

விரைவில் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

இந்தியாவில் தயாரிக்கப்படும் “இருமல் மருந்துகள்”….. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்தியாவின் இருமல் மருந்துகளின் தரம் மீது உலக நாடுகள் இடையே அச்சம் நிலவியது. இதை சரிசெய்ய, இந்தியாவில் இருந்து இருமல் மருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அவற்றை முறையாக…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு: தொடரும் பதற்றம்….. காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு…!!!

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். கரூரில் தொடங்கி ஐதராபாத், கேரளா, பெங்களூரு என செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பெரும்பாலான இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம்…

Read more

BREAKING :அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அடிதடி…!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனையிட வந்த அதிகாரிகளின் சட்டையை பிடித்து தாக்குதல் நடத்திய திமுகவினர், கார் கண்ணாடிகளை உடைத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நீங்கள் யார்?, உங்கள் ஐடி கார்டுகளை காட்டுங்கள் என அதிகாரிகளிடம திமுகவினர் சோதனை செய்த…

Read more

BREAKING: அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு…. முக்கிய ஆவணங்கள் சிக்கியது….??

தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் நடைபெறும் இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான சோதனைக்கு பிறகு…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு?….. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரப்போகிறது. அதாவது, வரும் மே 31-ம் தேதி மாலை மத்திய அரசு டிஏ குறித்த அறிவிப்பை வெளியிடப்போகிறது. இந்த மதிப்பெண் AICPI இன்டெக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜூலை மாதத்தில் மத்திய…

Read more

“புது நாடாளுமன்ற கட்டிடம்”…. அவங்க தான் திறந்து வைக்கணும்?…. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்….!!!!

பிரதமர் மோடி தன் கனவு திட்டமான நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. தில்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு இருக்கும் புது கட்டிடமானது மேம்பட்ட…

Read more

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் 6-12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1-ஆம் தேதியும் 1-5 ஆம் வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதியும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை…. கலக்கத்தில் திமுகவினர்….!!!!!

தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னை, கோவை, கரூர் உட்பட 50-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அதோடு கரூரிலுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும்…

Read more

இன்று(மே-26) நாடு முழுவதும் போராட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி-க்கு பதிலாக, பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் சிவாஜிராவ் மோகே அறிவித்துள்ளார். மோடி அரசின் சர்வாதிகார முடிவு…

Read more

உடனே போங்க…! தற்காலிக சான்றிதழ் இன்று முதல் விநியோகம்…… 10-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 6 நாட்கள் கூடுதல் விடுமுறை…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது கோடை விடுமுறையானது முடியவில்ல நிலையில் பள்ளி திறப்பு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்…

Read more

BREAKING NEWS: செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டிலும் ரெய்டு…. அடுத்தடுத்து அதிரடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐ.டி. ரெய்டு நடக்கிறது. அதேபோல், அமைச்சரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் பரபரப்பு…. வருமான வரித்துறையினர் அதிரடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் பலகோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான…

Read more

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களே!…. FD-க்கான வட்டி விகிதங்களில் மாற்றம்…. இதோ முழு விபரம்….!!!!

பிரபல வங்கிகளில் ஒன்றாகிய பேங்க் ஆஃப் பரோடா FD எனப்படும் பிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தி இருக்கிறது. திருத்தப்பட்டுள்ள புது வட்டி விகிதங்கள் கடந்த மே 12 (2023) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியில் கூடுதலாக 50…

Read more

பொறியியல் கலந்தாய்வு…. தவறாமல் கலந்து கொள்ளுங்கள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் +2 முடித்த மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 2ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். பி.இ, பி.டெக். உள்ளிட்ட…

Read more

234 தொகுதிகளிலும் இலவச உணவு: விஜய் மக்கள் இயக்கம் அழைப்பு…!!!

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தனது ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கான வெளிப்படையான அறிவிப்பு இல்லாவிட்டாலும் அதை நோக்கிய செயல்பாடுகளை அடுத்தடுத்து நடிகர் விஜய் செய்து வருகிறார். அதன்படி, தமிழகத்தில் மே…

Read more

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு… எந்தெந்த தேதிகளில் தெரியுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில்…

Read more

அய்யோ..! ஆவினுக்கு போட்டியாக நாங்க வரல….. விளக்கம் அளித்த அமுல் நிறுவனம்…!!!

எல்லை தாண்டி அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது ஆவினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என CM ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், ஆவினுக்கு போட்டியாக களம் இறங்கவில்லை என அமுல் நிறுவனத்தின் தமிழக பொறுப்பாளர் விளக்கமளித்துள்ளார். ஆவின் நிறுவனம் நிர்ணயித்துள்ள விலைக்கே பால்…

Read more

மின்சார ஷாக் கொடுக்கும் கருவிகளை வாங்கும் திகார் சிறைத்துறை… எதற்காக தெரியுமா?…..!!!!

திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே, பிரத்யேகமான கைத்தடி, மின்சார ஷாக் கொடுக்கும் கருவிகளை சிறைத்துறை நிர்வாகம் வாங்குகிறது. சிறை அறைக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களைத் தடுக்க மின்சார ஷாக் கொடுக்கும்…

Read more

Other Story