#JUSTIN: கொடைக்கானலில் கடும் வாகன நெரிசல்…. சுற்றுலா பயணிகள் முக்கிய கோரிக்கை….!!!!!

தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானலில் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதோடு மலைச் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நெரிசலை…

Read more

“அதிகாரிகள் மீது தாக்குதல்”…. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்…. மத்திய அரசுக்கு EPS வலிறுத்தல்….

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இந்த தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Read more

“விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தாதீர்கள்”…. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்….!!!!

விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் கூறியதாவது “விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜராகவும் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

இவர்களுக்கு மட்டும் ஊரடங்கு அமல்?…. வனத்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

கேரள பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை இப்போது தேனி மற்றும் கம்பம் பகுதியில் உலாவி வருவதாக தகவல் வந்திருக்கிறது. இப்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா…

Read more

விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்?…. சிபிஐ அதிகாரிகள் சந்தேகம்….!!!!

ஆந்திரப்பிரதேசம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி, கடந்த 2019-ம் வருடம் மார்ச் 15ம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவிலுள்ள தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் விவேகானந்த ரெட்டி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அவரை…

Read more

“மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம்”…. 6 மத விருப்பங்கள் மட்டும்தான் இருக்குமா?…. வெளியான தகவல்….!!!!

அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் படிவத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தம், சீக்கியர் மற்றும் ஜைனர்கள் மட்டும்தான் தனித்தனி மத விருப்பங்களாக கணக்கிடப்படும். தனி மதமாக எண்ணப்பட வேண்டும் என பல சமூகங்கள் கோரிக்கை விடுத்து இருந்தாலும் 6 மத விருப்பங்கள் மட்டுமே…

Read more

மீண்டும் மோடி பிரதமராக இவ்வளவு சதவீதம் பேர் விருப்பம்?…. வெளியான கருத்து கணிப்பு…..!!!!

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 வருடங்கள் நிறைவு அடைந்திருக்கிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென தற்போதே கட்சிகள் தயாராகி வரும் சூழலில், மோடியே மீண்டும் பிரதமராக்க 49% மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அடுத்த நாடாளுமன்ற…

Read more

கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்…. வனத்துறை எடுத்த நடவடிக்கை…..!!!!!

அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கு தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு நலன் கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரிக்கொம்பன் ஊருக்குள் நுழைந்து மக்களை தாக்காதபடி வனத்துறையினர் பாதுகாப்பு…

Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை…. ஓகே சொன்ன பிரதமர் மோடி…..!!!!!

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தவேண்டும் எனும் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு தளமாக…

Read more

BREAKING : அரிக்கொம்பன் யானை நடமாட்டம் – கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு..!!

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்.. அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள தேனி கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து…

Read more

தமிழகத்தில் உணவு கலப்படம் குறித்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்…. இனி கவலையே இல்லை…!!!

தமிழக அரசு கலப்படமான உணவுகள் மற்றும் தரமற்ற உணவுகள் குறித்து பொதுமக்கள் எளிமையான முறையில் புகார் அளிக்க ஒரு புதிய செயலி மற்றும் வெப்சைட் போன்றவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஹோட்டல், பேக்கரி, கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவைகளில் பொதுமக்களுக்கு தரமற்ற…

Read more

“கரூரில் ஐடி ரெய்டு”… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பறந்த போன்…. டென்ஷனில் உதயநிதி…. பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூரில் உள்ள பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதோடு ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிஏ, எம்ஏ, பிஜிடிஎல்ஏ, டிஎல்எல் போன்ற படிப்புகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி நிலையத்தில் படித்த மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள…

Read more

“200 கி.மீ ஸ்பீடு”…. படுக்கை வசதிகள்… வந்தே பாரத் ரயிலில் வரும் புது வசதிகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்த தொழிற்சாலையில் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட இருப்பதாக ஐசிஎஃப் பொது மேலாளர் கோபிநாத் மால்யா கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை…

Read more

என்னா அடி பா!…. ஆசிரியர்கள் செய்யும் வேலையா இது?…. வெளியான ஷாக் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த வீடியோ பீகார் பாட்னாவில் இயங்கி வரும் பள்ளியை சேர்ந்தது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

BREAKING: தமிழ்நாட்டிற்கு பெரும் அதிர்ச்சி…. 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…!!!

தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. சற்றுமுன் வெளியாகிய இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்டாலின், திருச்சி கே ஏ பி விஸ்வநாதன், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின்…

Read more

எஸ்பிஐ கார்டுக்கு ரூ.2 லட்சம் அபராதம்…. எதற்காக தெரியுமா?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கிரெடிட் கார்டு மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் சூழலில், மற்றொருபுறம் அதை கவனமாக பயன்படுத்தா விட்டால் சிக்கலுக்கும் காரணமாகலாம். அண்மையில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. SBI கார்டு ரத்துசெய்த பின்பும் வாடிக்கையாளருக்கு பில் அனுப்பியது. இந்த நிலையில் அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம்…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் 3 தரிசன சேவைகளுக்கு அனுமதி ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் தற்போது திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சாமி  தரிசனம்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஜூன் 30 வரை அதிரடி சலுகை…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்கள் அவ்வபோது பல சேவைகளை வழங்கி வருகிறது.அதன்படி தற்போது புதிய வீடு வாங்க முயற்சி மேற்கொள்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி புதிய வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான சலுகையை வழங்கியுள்ளது. அதன்படி…

Read more

“சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ. 84.50 லட்சம் அபராதம்”…. மத்திய ரிசர்வ் வங்கி அதிரடி…!!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கிக்கு தற்போது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் சேவையில் குறைபாடு மற்றும் வங்கி விதிமுறைகள் மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

தமிழ்நாடு முழுவதும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் அறிமுகம்…. இனி கவலையில்லை மக்களே…!!!

கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த சேவையை தமிழக அரசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி தனியார் வங்கிகளுக்கு இணையான சேவையை கூட்டுறவு வங்கிகள்…

Read more

உடலை துண்டுதுண்டாக வெட்டி காட்டில் வீசிய தம்பதி…. காரணம் என்ன…? கேரளாவில் ஓர் பயங்கர சம்பவம்…!!

கேரளாவில்  ஹோட்டல் உரிமையாளர்  படுகொலை செய்யப்பட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஹோட்டல் உரிமையாளர் சித்திக் (58). இவர் கடந்த மே 18ஆம் தேதி, எரஞ்சிபாளத்தில் உள்ள…

Read more

வாட்டி வதைக்கும் கோடை வெயில்…. தெலுங்கானாவில் 4 பேர் பலியான சோகம்…!!!

நாடு முழுவதும் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. கடும் வெயிலால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கானா மாநிலத்திலும் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று, அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியது. அதிகபட்ச வெப்பநிலை நல்கொண்டா மாவட்டம்…

Read more

பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை கொடுங்க…. சீமான் காட்டம்..!!!

ஹிஜாப் அணியக்கூடாது என்று அரசு பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு  கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘நாகப்பட்டினம்…

Read more

பிஎம் கிசான்: 14-வது தவணைத்தொகை எப்போது வரும்?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசானது விரைவில் அடுத்த தவணை பணத்தை நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றும். அடுத்த மாதம் விவசாயிகளுக்கு அரசு ரூபாய்.2000 வழங்கலாம் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் 14வது தவணைக்காக காத்திருக்கின்றனர். ஆதாரங்களிலிருந்து…

Read more

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்??…. அத்துமீறிய வருமான வரித்துறை அதிகாரிகள்….. அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி….!!!!

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “சோதனைக்கு வரும்போது சில விரும்பத்தகாத சம்பவங்கள்…

Read more

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்ற டைம்ல இப்படி செய்திருக்காங்க?…. ஆர்.எஸ் பாரதி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு மின்சார மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராகவுள்ள செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து திமுக தொண்டர்கள் பலர் சோனை நடத்தப்படும் இடங்களில் குவிந்தனர். தி.மு.க கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்…

Read more

தமிழ்நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு…? அமைச்சர் மா.சு வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுடைய நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறதுm அவற்றில் ஒன்றுதான் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்குவதற்கான அறிவிப்பு .அதன்படி இந்த…

Read more

GPayல் பணத்தை இழந்த தமிழக பாஜக பிரபலம்…. மக்களே ரொம்ப கவனமா இருங்க…!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் மக்கள் பணத்தைக் கூட செல்போன் செயலிகள் மூலம் பயன்படுத்திவருகின்றனர் . அந்த வகையில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் …

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 4 பாடப்பிரிவுகள் திடீரெ ரத்து…. மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 11 ஆம் வகுப்பிற்கான மாணவ சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அரசு பள்ளிகளில் உள்ள நான்கு முக்கிய பாடப்பிரிவுகளை ரத்து…

Read more

9-ஆம் வகுப்பு புத்தகத்தில் முக்கிய பிரபலம் குறித்த பாடம்….. அப்பவே சொன்னது இப்ப நடந்துருச்சு….!!

ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் முதல்வர் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்து இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் கல்வியாண்டிற்கான ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட நூலில் ஏழாம் பக்கத்தில் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற தலைப்பில் கருணாநிதி…

Read more

தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடைகள் 12 – 10 மணி வரை மட்டுமே இயங்கும்…. அமைச்சர் உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பாடு குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி இனி தமிழக மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளில்…

Read more

மத்திய கல்வி நிறுவனங்களில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையிலும்…

Read more

தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர விருப்பமா…? ஜூன்-5 முதல் விண்ணப்பிக்கலாம்….. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் ஜூன் ஐந்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்…

Read more

+2 மாணவர்களே போனா திரும்ப கிடைக்காது…. உடனே APPLY பண்ணுங்க….. முக்கிய அறிவிப்பு…!!!

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த…

Read more

எப்புட்றா…! 1 லட்சம் ரூபாய் போனை எடுக்க…. 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியதால்…. கம்பி எண்ணும் அதிகாரி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கேர்கட்டா என்ற டேம் உள்ளது. இந்த அணையில் 13 அடி ஆழ தண்ணீரானது அங்கு சுற்றியுள்ள 1500 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் இந்த கோடை வெயில் இருந்து…

Read more

தமிழகத்தில் மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் 45 நாட்கள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே மாதம் 30…

Read more

திமுக வன்முறை கட்சி என்பது நிரூபணமாகிவிட்டது…. செல்லூர் ராஜு சாடல்…!!!

மதுரை பரவை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிகழ்ச்சியின் கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி…

Read more

சிகரம் தொட்ட தமிழ் பெண்மணிக்கு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….!!!

விருதுநகரை சேர்ந்த முத்தமிழ் செல்வி உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் தொட்ட பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், எவரெஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல,…

Read more

லிஸ்ட் ரெடி.. கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்…. பட்டியல் வெளியீடு…!!!

கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதல்வருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படத்தின் இயக்குநர் சுதீப்தோ சென் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!

சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர் சுதீப்தோ சென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிரவாத அமைப்பினர் கல்லூரி பெண்களை மூளை சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதாக காட்சிப் படுத்துகிறது இப்படம். அதற்கு எதிர்ப்பும் வலுத்தது. இந்நிலையில் நாடு முழுவதும் ஓய்வு…

Read more

பெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்களை அவர்களின் விருப்பப்படி விடக்கூடிய காலமாக இருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் மாணவர்களை அழுத்தத்தில் தள்ளக்கூடாது. ஏனெனில் பெற்றோர்களே விடுமுறையில் வகுப்புகளுக்கு செல்லட்டும் என்று சொல்வதை…

Read more

மே 30 வரை விமானங்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் இம்மாதம் அதாவது மே மாதம் 30 ஆம் தேதி வரை தங்களது விமானங்களை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. சில செயல்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் இதனால் ஏற்படும் சிரமத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் விமான…

Read more

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருந்த சூழலில் தற்போது வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. அதேசமயம் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வளிமண்டல கீழடுக்கு…

Read more

BREAKING: கர்நாடகாவில் இன்று புதிய 24 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்….!!!

கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் முடிவு அடைந்த நிலையில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து சித்த ராமையா முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் 24 பேர் புதிதாக…

Read more

ரூபே கிரெடிட் கார்டு: யூபிஐ பணப்பரிவர்த்தனை செய்வது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

Google Pay மட்டுமின்றி PhonePe, Paytm ஆகிய முன்னணி UPI செயலிகள் Debit Card வாயிலாக செய்யப்படும் UPI பண பரிவர்தனைக்கு மட்டுமே உதவுகிறது. எனினும் இனிமேல் பயனர்கள் RuPay கிரெடிட் கார்டு வாயிலாக நேரடியாக UPI Payments செய்யலாம். முன்பே…

Read more

குட் நியூஸ் மக்களே…! இவர்களின் வங்கி கணக்கில் ரூ.5,000.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை,எளிய மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீன்பிடித் தடைக்காலத்தை ஒட்டி, 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு 5,000 நிவாரணம்…

Read more

பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி மூதாட்டி பலி…. பெரும் பரபரப்பு…!!!

பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொகுசு கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இர்ஃபான் வியூஸ் என்ற பெயரில் 36 லட்சம் பின் தொடர்பாளர்களை அவர் வைத்திருக்கிறார்.இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் பிரபல யூடியூபர் இர்ஃபானின்…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு….. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.  மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் வகுப்புகள்  செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.…

Read more

தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடல்….. தமிழக அரசுக்கே தெரியாது: அமைச்சர் அதிரடி விளக்கம்…!!!

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக அண்ணா பல்கலை. அறிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த…

Read more

Other Story