“ஹோட்டல் அதிபர் கொலை வழக்கு”…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

கேரளா மலப்புரம் அருகிலுள்ள திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(58), கோழிக்கோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். கடந்த 18-ம் தேதி மாயமான சித்திக், கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப் பகுதியில் டிராலி பேக்கில் துண்டு துண்டாக…

Read more

“நான் உயிரோடு தான் இருக்கேன்”…. திடீரென நிறுத்தப்பட்ட ஓய்வூதியம்…. ஷாக்கான முதியவர்…. பரபரப்பு புகார்….!!!!

ஜார்கண்ட் பொகாரோ மாவட்டத்தில் வசித்து வரும் முதியவர் கெதன் கான்சி தன்னுடைய ஓய்வூதியத்தில் வாழ்கையை நடத்தி வந்துள்ளார். சென்ற செப்டம்பரில் இவரது கணக்கிலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதை அறிந்த கான்சி அதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நேரில் சென்று…

Read more

BREAKING: திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…!!!

திருச்சி நரசிங்கபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் சமீபத்தில் தாக்கப்பட்டார். அவரை திமுக நிர்வாகி மகேஸ்வரன்தான் தாக்கியதாக தகவல் வெளியானது. அவர் அப்பகுதியின் ஊராட்சித் தலைவராகவும் இருக்கிறார். இந்த சம்பவத்தில் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது திமுகவில்…

Read more

அதிகரிக்க போகும் எம்.பி-க்களின் எண்ணிக்கை…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றியபோது “செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. செங்கோலை வழங்கிய தமிழ்நாட்டின் ஆதீனங்களுக்கு நன்றி. வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரப் போகிறது. எம்பிக்களின் எண்ணிக்கை உயர இருப்பதால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம்…

Read more

புது நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு…. தீவிர பணியில் போலீசார்…..!!!!

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் புது நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை எனவும்  பிரதமர் திறப்பை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்து உள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தக்கூடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள்…

Read more

தமிழக மக்களே!…. ரூ.2,000 நோட்டு எங்கெல்லாம் செல்லுபடியாகும் தெரியுமா?…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

நம் நாட்டில் மத்திய ரிசர்வ் வங்கி ரூ,2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது. அதோடு ரூ.2000 நோட்டுகளை செப். 30-ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட இடங்களில் ரூ.2000 நோட்டுகள்…

Read more

உங்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கணக்கு இருக்கா?…. அப்போ இனி இது கட்டாயம்?…. வெளியான உத்தரவு….!!!!

இந்திய அஞ்சல் துறையானது மக்களை கவரும் வகையில் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டங்களுக்கான வட்டி விகிதமும் இப்போது உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அஞ்சலகம் சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்குரிய KYC விபரங்களை தபால்துறை மாற்றியமைத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல்…

Read more

இறந்தவர் உடலை அந்த வழியாக எடுத்துட்டு போகாதீங்க?…. இருதரப்பினர் இடையே கடும் மோதல்….. பெரும் பரபரப்பு…..!!!!

தஞ்சை அம்மாபேட்டை அருகில் கீழ கோவில்பத்து கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த சீனிவாசன்(53) நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் வடபாதி கிராமத்திலுள்ள ஆதி திராவிடர் தெரு வழியே நேற்று மாலை இறந்த சீனிவாசன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று உள்ளனர்.…

Read more

“சென்னை உயர்நீதிமன்றம்”…. தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.வி.கங்காபூர்வாலா….!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பணிஓய்வு பெற்றார். இதையடுத்து மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா போன்றோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். சென்ற 8…

Read more

SBI வாடிக்கையாளர்களே… உடனே வங்கிக்கு போங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதி பல புதிய திட்டங்களையும் அவ்வபோது அறிமுகம் செய்து வருகிறது. Sbi வங்கி தனது லாக்கர் தொடர்பான ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது.…

Read more

“உலக பட்டினி தினம்”…. விஜய்யின் சொல்லுக்கிணங்க…. தமிழகம் முழுவதும் ரசிகர்கள அசத்தல்….!!!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தனது ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் தமிழ்நாட்டின் 234 தொகுதிகள், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட…

Read more

வரும் 30-ம் தேதி வரை…. கோ பர்ஸ்ட் விமான சேவைகள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!!

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விமான போக்குவரத்து நிறுவனமான கோ பர்ஸ்ட் விமான நிறுவனம், கடந்த 2017-ம் வருடம் இந்தியாவின் 5வ-து மிகப் பெரிய ஏர்லைன்ஸ் என பெயர் பெற்றது. கடந்த சில காலங்களாக கோ பர்ஸ்ட் விமான நிறுவனமானது…

Read more

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்…. டக்குன்னு என்ட்ரி கொடுத்த அரிசி கொம்பன் யானை…. பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஆட்கொல்லி அரிசி கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதற்கிடையில் யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (மே.27) கம்பம் வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை…

Read more

இனி பொருட்களின் விலை அதிகமா இருக்குமா?…. அமேசான் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!!!!

அமேசான் நிறுவனம் தன் செலவை குறைக்க விரும்புவதால் அனைத்து விற்பனையாளர்களிடம் இருந்தும் அதிக கமிஷனை வசூலிக்கப் போகிறது என தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் மேற்கொள்ளப் போகும் இந்த நடவடிக்கையின் வாயிலாக இந்த ஷாப்பிங் தளத்திலிருந்து நீங்கள் வாங்கக்கூடிய பொருட்களில் நேரடி…

Read more

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆளக்கூடிய ஹிமாச்சலபிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று…

Read more

ஆதீனங்கள் முன்னிலையில் தரையில் படுத்து வணங்கிய பிரதமர் மோடி…. வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 9 ஆண்டுகள் நிறைவை குறைக்கும் வகையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட உள்ளது. 970கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அரங்கேறும் புதிய வகை மோசடி…. உஷாரா இருங்க…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு வழங்கும் நிதி உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியமாகும். இந்நிலையில் மோசடி கும்பல் தற்போது ரேஷன் கார்டு…

Read more

நாளையுடன் முடிவடைகிறது அக்னி நட்சத்திரம்…. இனி குளுகுளு தான்…. வானிலை ஆய்வு மையம்…!!!

இந்தியாவில் கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்றால் கத்திரி வெயில் நாளை அதாவது மே 29ஆம் தேதி முடிவடைவதால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் மார்ச் முதல் ஜூன்…

Read more

இனி விசாரணைக்கு அழைப்பவர்களை இப்படி நடத்தக் கூடாது…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி என்பவர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அழைத்து தன்னை துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தார். இந்த…

Read more

பெங்களூர் – சென்னை எழும்பூர் இடையே இன்றும் நாளையும் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பெங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு மே 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்றும் நாளையும் சிறப்பு முறையில் இயக்கப்படுகிறது. மறுமார்கமாக சென்னை எழும்பூரில்…

Read more

தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கைப்பேசி வங்கி சேவை…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் கைபேசி வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கைப்பேசி வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழக…

Read more

சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா சாலை மற்றும் நேம்பியர் பாலத்தில் இருந்து மெரினாவுக்கு வரும்…

Read more

SC, ST விவசாயிகளுக்கு நற்செய்தி…. ஆழ்துளை கிணறு அமைக்க 100% மானியம்…. தமிழக அரசின் செம அறிவிப்பு…!!!

தமிழக விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு அரசானது அவர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த…

Read more

SBI வங்கியின் அசத்தலான ஓய்வூதிய திட்டம் இதுதான்…. முழு விவரம் இதோ…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுடைய கடைசி காலத்தில் பணத் தேவையை சமாளிப்பதற்கு ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். அதற்காக பல வங்கிகளில் சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியின் ரிட்டையர்மெண்ட்…

Read more

இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. அதன் சிறப்புகள் என்னென்ன…? வாங்க பார்க்கலாம்…!!

நமது நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இன்று முதல் மத்திய அரசு மற்றும் மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் இந்தக் கட்டடத்தில் இருந்து நடைபெறும். நாடு முழுவதிலும் இருந்து முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள்…

Read more

தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் தனியார் மயமாக்கப்படுகிறதா….? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் ஆனது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த பேருந்து வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் எரி பொருட்களின் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் இலவச பேருந்து…

Read more

ரயில் பெட்டியின் நிறம் எதற்காக மாறுகிறது?…. இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

பொதுவாக ரயிலில் சிவப்பு மற்றும் நீல நிறம் பெட்டிகள் இருக்கும். ஏராளமான ரயில்களில் நீல நிற பெட்டிகள் இருக்கிறது. எனினும் ராஜ்தானி மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் உள்ளிட்ட பிரீமியம் வகுப்பு ரயில்களில் சிவப்பு வண்ண பெட்டிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் ரயில்வேயின்…

Read more

அப்படிப்போடு…! கல்லூரிகளில் இனி உங்களுக்கு இது இலவசம் தான்…. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு டிஜிட்டல் மயமாகி விட்டது. இணைய பயன்பாடுகளும் 4 ஜியிலிருந்து 5 ஜி என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது. இந்நிலையில் ஒடிசாவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில்…

Read more

அட!… வங்கிகள் பற்றி இம்புட்டு விஷயம் இருக்கா?… பலரும் அறியாத தகவல் இதோ…!!!!

பொதுத்துறை, தனியார் என பல விதமான வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதில் ஒருசில வங்கிகள் Domestically systematically important banks)-D-SIBs, அதாவது இவை உள்நாட்டு இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான வங்கிகள் என சில தினங்களுக்கு முன் இந்திய ரிசர்வ்…

Read more

ஜூன் மாதத்தில் இதெல்லாம் விலை உயர்வு…? பொதுமக்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூன் மாதத்தில் எந்தெந்த மாற்றங்கள் வர இருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த மார்ச்…

Read more

நாடு முழுவதும் ஜூன்-1 வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா…? இதோ வெளியான மிக முக்கிய தகவல்…!!

ஜூன் 1 முதல் வரும் மாற்றங்கள் ஜூன் 1 முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. அந்த…

Read more

நாடு முழுவதும் இன்று(மே 28) UPSC தேர்வுகள்…. 10 நிமிடங்களுக்கு முன் தேர்வறைக்குள்…. தேர்வர்கள் கவனத்திற்கு…!!

IPS, IAS உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்கானவர்களை தேர்வு செய்யும் UPSC தேர்வுகள் இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளன. இதற்காக பல நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Prelims என்று சொல்லப்படும் இந்த முதன்மைத் தேர்வு இரு கட்டங்களாக நடைபெறுகிறது. GS1…

Read more

இந்தியாவில் மீண்டும் வருகிறது PUBG…. மே-29 முதல் அனுமதி…. வெளியானது அறிவிப்பு…!!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு காலத்தில் பப்ஜி விளையாட்டு என்றாலே அதற்கு ரொம்பவும் அடிமையாக இருந்தார்கள். பல இளைஞர்கள் இந்த விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்த நிலையில் பல…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுபாடு….. இதுதான் காரணம்….. அமைச்சர் கொடுத்த விளக்கம்…!!

ரேஷன்கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மத்திய…

Read more

அதிர்ச்சி: அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு…. 100 பேர் வாந்தி, மயக்கம்….!!!

அரசு பள்ளிகளில் அந்தந்த மாநில அரசுகளின் சார்பாக மாணவர்களுக்கு மதிய உணவானது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உணவில் சமைப்பவர்க்ளின் கவனக்குறைவால் சாப்பாட்டில் பள்ளி, பாம்பு போன்றவை விழும் சம்பவம் பல இடங்களிலும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தற்போது அரசு பள்ளி…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! இன்றும், நாளையும் சென்னை – பெங்களூரு சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(மே-28) இலவச மதிய உணவு….. அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்…!!!

இன்று உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தனது ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கான வெளிப்படையான அறிவிப்பு இல்லாவிட்டாலும் அதை நோக்கிய செயல்பாடுகளை அடுத்தடுத்து நடிகர் விஜய் செய்து வருகிறார். அதன்படி, தமிழகத்தில்இன்று …

Read more

மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை…. பெண்களே உடனே விண்ணப்பிங்க…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், முதல் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி திட்டங்கள் நடத்துகிறது. 03.07.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு மாதங்கள் இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்படும். இந்த பயிற்சி…

Read more

தமிழகம் முழுவதும் நாளை இலவச மதிய உணவு…. வெளியான மகிழ்ச்சியான செய்தி…!!!

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தனது ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கான வெளிப்படையான அறிவிப்பு இல்லாவிட்டாலும் அதை நோக்கிய செயல்பாடுகளை அடுத்தடுத்து நடிகர் விஜய் செய்து வருகிறார். அதன்படி, தமிழகத்தில் நாளை …

Read more

அரிசிக் கொம்பனை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நடமாடும் அரிசிக் கொம்பன் யானையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடைகளில் புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என்ற பெயர் கிடைத்தது. கம்பம் நகருக்குள்  யானை உலா வருவது…

Read more

செய்தி போடும்போது…. தயவு செய்து எனது நல்ல போட்டோவை பயன்படுத்துங்க…. கிருத்திகா கிண்டல்…!!!

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஒரு சில ஊடகங்களில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது.  இதனையடுத்து இதுபற்றி கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டரில் பக்கத்தில்…

Read more

காருக்குள் இருந்த யூடியூபர் இர்ஃபான்….. விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

இர்ஃபான் வியூஸ் என்ற பெயரில் 36 லட்சம் பின் தொடர்பாளர்களை வைத்திருக்கிறார்.இந்நிலையில்  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொகுசு கார் ஒரு பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் பத்மாவதி (55)…

Read more

கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை…. சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை…!!!

சென்னையில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை காவல் துறையில் நான்கு மண்டலங்களுக்கும் செல்போன் எண்களை சென்னை காவல்துறை கொடுத்துள்ளது. அந்த…

Read more

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளும் விமர்சையாக நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரமே…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் ஜூன் முதல் வாரமே வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் ஏழாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.…

Read more

நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பு…. அறிக்கை வெளியிட்ட கமல்…!!

டெல்லியில் மே 28 ஆம் தேதி நடைபெறும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற உள்ளது. தேசிய நலன் கருதி, புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் நான் பங்கேற்க உள்ளேன் என மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் எப்போது….? வெளியான மிக முக்கிய தகவல்…!!

ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து கழகம் தொடர்பான நிகழ்ச்சியில்  பேசிய அவர், ‘1,771 சாதாரண பேருந்துகளை வாங்குவதற்கு ஒப்பந்த புள்ளியை ஜூன்…

Read more

மகளிர் இலவச பேருந்து பயணம்: 2,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு…. அமைச்சர் சிவசங்கர் தகவல்…!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத்திற்காக 2023…

Read more

கிருத்திகா உதயநிதியின் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கம்…!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவின் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கிருத்திகாவின் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது. கல்லல் குரூப் பவுண்டேசனில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் சொத்துகள் மற்றும்…

Read more

தமிழகத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்த…. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…..!!!!!

தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இப்போது ஜப்பானின் ஒசாகா மாகாணத்திலுள்ள முதல்வர் ஸ்டாலின், கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து…

Read more

Other Story