இனி விசாரணைக்கு அழைப்பவர்களை இப்படி நடத்தக் கூடாது…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி என்பவர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அழைத்து தன்னை துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தார். இந்த…

Read more

Other Story