#DelhiMurder : டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது..!!

டெல்லியில் சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.. டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கல்லை…

Read more

#DelhiMurder : பலமுறை கத்தி குத்து…. தலையில் கல்லை போட்டு 16 வயது சிறுமி கொடூர கொலை…. கொலையாளியை பிடிக்க காவல்துறை 6 தனிப்படைகள் அமைப்பு..!!

டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொன்றவரை பிடிக்க காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்துள்ளது.. டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை…

Read more

ஜார்க்கண்ட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் மின் கம்பியை நிறுவும் போதும் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தன்பாத், ஜார்கண்ட் | கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு…

Read more

வந்தே பாரத் ரயில்: விரைவில் புது பதிப்புகள்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

இந்திய ரயில்வே 2023-24 நிதி ஆண்டில் நாட்டின் உள்நாட்டு செமி-அதிவேக வந்தே பாரத்தின் மேலும் 2 பதிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, வெள்ளை மற்றும் நீல வண்ண ரயிலின் 2 பதிப்புகள் பிப்ரவரி 2024-ம் வருடத்திற்குள் வெளியிடப்படும். இந்த புது யுகத்திற்கான…

Read more

டெல்லியில் அதிர்ச்சி..! யாருமே காப்பாத்தல…. “40-50 முறை கத்தியால் குத்திய இளைஞர்”…. 16 வயது சிறுமி கொடூர கொலை..!!

டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை செய்து…

Read more

படுமோசம்.. 157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட பாஸ் ஆகவில்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 64.62…

Read more

மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் ஊக்க தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில்…

Read more

Google pay-ல் UPI கட்டண வரம்பு எவ்வளவு?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை இந்தியாவில் உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதிக கட்டணம் ஏதும் இன்றி மொபைல் வாயிலாக யாருக்கும் ஈஸியாக பணம் செலுத்தலாம். கூகுள் பே-ல் வங்கிகளின் UPI கட்டண வரம்பு எவ்வளவு என்பது குறித்து…

Read more

என்னை 2026-ல் அரியணையில் ஏற்றினால்?…. அந்த ரகசியத்தை சொல்றேன்?…. சமக தலைவர் சரத்குமார் அதிரடி ஸ்பீச்…..!!!!

மதுரை பழங்காநத்தம் சுற்று சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான சமத்துவ மக்கள் கட்சி…

Read more

உங்கள் ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறுவது கடினமான ஒன்று. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை பெற்று இருந்தாலும் சில பயணிகள் ஒருசில காரணத்திற்காக தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போய் விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்து…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு…. சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி….!!!!

சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது அவர்களை பணிசெய்ய விடாமல் கரூரிலுள்ள திமுகவினர்…

Read more

BREAKING: மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு புதிய தகவல்….!!!

2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பை 2020 ஆம் ஆண்டு தொடங்கி 2021 இல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.…

Read more

இன்றோடு விடைபெறும் அக்னி நட்சத்திரம்…. ஆனாலும் கொஞ்சம் கஷ்டம் தான் மக்களே…!!!

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரமானது கடந்த நான்காம் தேதி முதல் தொடங்கியது. கோடை காலத்தில் உக்கிரமான வெயில் இந்த காலத்தில் தான் பதிவாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லாமலேயே இருந்தது. ஆனால் போக போக அதனுடைய கோரத்தாண்டவத்தை…

Read more

சற்றுமுன்: அசாமில் மிதமான நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!!

அசாம் மாநிலத்தில் சற்றுமுன் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும்…

Read more

பற்றாக்குறையை சமாளிக்க களமிறங்கும் ஆவின்…. அதிகாரிகளுக்கு பரந்த உத்தரவு…!!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா,…

Read more

புதிய பாஸ்போர்ட் பெற்று இன்று அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி…. வெளியான தகவல்…!!!

காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஒரு புதிய சாதாரண பாஸ்போர்ட்டை பெற்றார். ராகுல் காந்திக்கு நேற்று பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று பாஸ்போர்ட் அலுவலகம் காலையில் உறுதி அளித்ததாகவும் மதியம் அவருக்கு பாஸ்போர்ட் கிடைத்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்…

Read more

லாரியும் – காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து…. 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் கோப்பில் மாவட்டம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் இரண்டு குழந்தையும் அடங்குவர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த…

Read more

தமிழகத்தில் எங்கெல்லாம் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்?… இதோ முழு விவரம்…!!!

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதே சமயம் 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் போன்ற…

Read more

தமிழகத்தில் ஜூன் 14 முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்…. பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுமா….???

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தற்போது காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுணர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு…

Read more

தமிழகத்தில் இன்று(மே 29) நடைபெறுகிறது ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில்…

Read more

இனி போஸ்ட் ஆபீஸில் இதற்கு சான்றிதழ் கட்டாயம்…. அஞ்சல் துறை புதிய உத்தரவு….!!

இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கான கேஒய்சி விவரங்களை தபால் துறை மாற்றி உள்ளது. அதாவது…

Read more

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…. அரசு எடுக்கப் போகும் முக்கிய முடிவு…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் சமீபத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதனை திரும்ப பெற வைப்பதற்கு மானிடரசு இரு வேறு வாய்ப்புகளை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைமையகத்திற்கு மேல்முறையீடு செய்யவும்,அதற்கு…

Read more

10, 11th மாணவர்களே உடனே போங்க…. துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(மே 29) கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!

தமிழகம் முழுவதும்  10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி அன்று வெளியாகின. மொத்தம் 9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில்  8,35, 614 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். இதில் மொத்தம் 78,706 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.…

Read more

சென்னையில் இரவு வாகன சோதனையில் ஈடுபடும் போலீசுக்கு ஒளிரும் ஆடை கட்டாயம்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் தினம் தோறும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக சுமார் 6000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இரவில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் சாலை விபத்துகளில் சிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால் சென்னையில்…

Read more

தேதி குறிச்சாச்சி..! 234 தொகுதிகளும் ரெடி…. 10, 12th மாணவர்களை சந்திக்கும் விஜய்….!!!

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் ஜூன் 3ம் தேதி சந்திக்கிறார். தமிழ் சினிமாவில் மிகப் பெரும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் சில வருடங்களாகவே அரசியல் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள், நலத்திட்ட…

Read more

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்… இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் பொது கலந்தாய்வு…

Read more

“எஸ்பிஐ ஏடிஎம் உரிமம்”…. மாதம் ரூ.70,000 வரை கிடைக்குமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்க எதில் முதலீடு செய்யவேண்டும் என நீங்கள் கேட்கிறீர்கள் எனில், உங்களுக்கான பதில் எஸ்பிஐ ஏடிஎம் உரிமம். ஏனெனில் எஸ்பிஐ வங்கியின் ATM அமைக்க முதலீடு செய்வதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் வருவாய் ஈட்டலாம். ஏடிஎம்…

Read more

வருமான வரி தாக்கல் செய்வோர் கவனத்திற்கு…. இதை மட்டும் மறந்துடாதீங்க?…. மிக முக்கிய தகவல்…..!!!!

2023-24 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி 31 ஜூலை 2023 ஆகும். இதற்கு முன்பாக ஐடிஆர் தாக்கல் செய்யவேண்டும். ITRல் உங்கள் வருமானத்தின் முழு விபரங்களையும் கொடுக்கவேண்டியது அவசியம் ஆகும். இதை செய்யாவிட்டால் உங்களது ஐடிஆர்…

Read more

உங்க மரியாதை இதுதானா…. திமுக எம்.பி கனிமொழி காட்டம்…!!

இந்திய மல்யுத்த வீரர்கள் பாலியல் புகாருக்கு எதிராக நேற்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும்….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியாகினார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு  திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும்…

Read more

இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி…. இன்று முதல் அனுமதி…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்…!!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு காலத்தில் பப்ஜி விளையாட்டு என்றாலே அதற்கு ரொம்பவும் அடிமையாக இருந்தார்கள். பல இளைஞர்கள் இந்த விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்த நிலையில் பல…

Read more

தமிழகத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியானதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று CM ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை அனைத்து…

Read more

FLASH NEWS: கரூர் திமுக கவுன்சிலர் கைது…. பெரும் பரபரப்பு…!!

கரூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் சோதனைக்கு சென்றபோது வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்ததாக, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து…

Read more

மல்யுத்த வீரர்களுக்கு நியாயம் கிடைக்காத போது….. புதிய பாராளுமன்றம் எதற்கு…? சாடிய சித்தராமையா…!!

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்காத…

Read more

தமிழகம் முழுவதும் ஜூன்-14 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது..? வெளியான மிக முக்கிய தகவல்….!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

இளைஞர்களுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச லேப்டாப்….? வைரலாக பரவும் செய்தி…. உண்மை நிலவரம் என்ன…?/

‘பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் – 2023’ மூலம் நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக சமூகவலைதளங்களில் அறிவிப்பு பரவி வருகிறது. இலவச லேப்டாப் பெற அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவு செய்யும்படியும்…

Read more

 தமிழகத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு….. 16 மாவட்டங்களில் டமால் டுமீல் மழை…. மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.இந்த நிலையில்  தமிழகத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான…

Read more

கொடியேந்திய வீரர்களை காலடியில் நசுக்கிய காவல்துறை….. இது நாட்டுக்கே அவமானம் இல்லையா…? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சர்வதேச மேடைகளில் நமது நாட்டின்…

Read more

வயிற்று வலியால் வந்த 12 வயது சிறுமி…. பரிசோதித்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடைசியில் நேர்ந்த பரிதாபம்…!!

பஞ்சாபில் 12 வயது சிறுமி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் பக்வாரா காவல் நிலையத்திற்கு…

Read more

செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது….. கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், செங்கோல் முதல் நாளே வளைந்து…

Read more

செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது…. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!!

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது என்பதையே இந்த சம்பவம் காண்பிக்கிறது என்ற…

Read more

#BREAKING : மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை – முதல்வர் பிரேன் சிங்..!!

மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.. மணிப்பூரில் பாதுகாப்புபடையினருடனான சண்டையில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை…

Read more

75 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலை வெளியீடு…. பிரதமர் மோடி…!!!

970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றம் திறந்து வைத்த பிரதமர் மோடி இந்த நாளை நினைவு கூறும் விதமாக 75 ரூபாய் நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலையை…

Read more

பயங்கர விபத்து…. மூவர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் பயங்கர சாலை விபத்து  நடந்துள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். பிஜ்னூரில் இருந்து நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில்…

Read more

ஜூலை 1 முதல் 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை ரத்து…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும்  எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால்  சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை 7 மாதங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கடற்கரை…

Read more

மனைவி கோழிக்கறி சமைக்காததால் கணவன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி கோழிக்கறி சமைக்காததால் விரட்டியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிரேம் நகரில் குடிபோதையில் இருந்த பவன் என்ற நபர் அவரது மனைவியிடம் அடிக்கடி சிக்கன் சமைக்க கேட்டுள்ளார். ஆனால் இதற்கு…

Read more

“என்னையே நான் மறந்து விட்டேன்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு….!!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஜப்பான் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் என்னையே நான் மறந்து விட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “தமிழகத்திற்கும் ஜப்பானிற்குமான தொடர்பு மிக மிக அதிகம். தமிழைக்…

Read more

தமிழகம் – ஜப்பான் இடையேயான தொடர்பு அதிகம்…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!

தமிழகத்திற்கும் ஜப்பானிற்குமான தொடர்பு மிக மிக அதிகம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழைக் காப்பது என்பது தமிழினத்தை காப்பதாகும். ஜப்பான் தமிழர்களின் அன்பான வரவேற்பை நான் மறக்க மாட்டேன். ஜப்பானில் வாழும் தமிழர்கள்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை கொட்டப்போகுது…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி,…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. முறிந்து விழுந்த மரங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து……!!!!!

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தகவலறிந்து…

Read more

Other Story