அசாம் மாநிலத்தில் சற்றுமுன் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
சற்றுமுன்: அசாமில் மிதமான நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more