கரூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் சோதனைக்கு சென்றபோது வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்ததாக, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
FLASH NEWS: கரூர் திமுக கவுன்சிலர் கைது…. பெரும் பரபரப்பு…!!
Related Posts
மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…
Read moreபோலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…
Read more