உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.456 உள்ளதா?…. உடனே செக் பண்ணுங்க…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிஎம் சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய திட்டங்களை குறைந்த வருமானம் உள்ளவர்கள் பயன்பெறவும் மற்றும் அனைவரையும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர செய்யும் வகையிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. இனி 35 பொருட்கள் கிடைக்க போகுதா?…. மாநில அரசு அதிரடி…!!!!

உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யநாத் அரசு, பொதுமக்களுக்கு பல புதிய அறிவிப்புகளை வழங்கி வரும் சூழலில், இப்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல் பால், பிரட், மசாலாப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், குடைகள் மற்றும் டார்ச்ச்கள் ஆகிய 35…

Read more

அரிக்கொம்பன் யானையால் பலியான திரு.பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!!

கம்பம் பகுதியில் காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம்…

Read more

  • May 30, 2023
புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதி முடிந்த…

Read more

அவசர அவசரமாக தரையிறங்கிய பயிற்சி விமானம்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் இருக்கும் திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானமானது தரை இறங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த பயிற்சி விமானம் தரை இறங்கியது . இதனிடையே விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உட்பட…

Read more

#justin: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை….!!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள அசோக் குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் நிறுவன அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. முன்னதாக அசோக்குமாரின் வீட்டில் சோதனை நடந்த நிலையில், இப்போது…

Read more

BREAKING : “அரசியலில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி….!!!

மதிமுக அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும், மதிமுக எதற்காக உருவாக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி வாரிசு அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், கட்சி பொறுப்புகள் மட்டுமல்லாமல்,…

Read more

16 வயது சிறுமியை குத்தி கொன்ற காதலன்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

புதுடெல்லி ஷஹபாத் பால் பண்ணை பகுதியில் தன் 16 வயது காதலியை மிக கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் 20 வயதுள்ள சாஹில் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசம் புலந்த்ஷாஹரில் சாஹில்…

Read more

ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு!…. ஜூன் 14 வரை இதற்கு இலவச சேவை?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

UIDAI நாட்டு மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக உங்களது ஆதார் கார்டை நீங்கள் இலவசமாக புதுப்பிக்கலாம். இந்நிலையில் இதுகுறித்த முடிவை மார்ச் மாதம் UIDAI எடுத்தது. இதற்காக நாட்டு மக்கள் my Aadhaar போர்ட்டலுக்கு செல்லவும். இதில்…

Read more

#BREAKING : மதிமுகவில் இருந்து விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவிப்பு..!!

மதிமுகவில் இருந்து விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்..  மதிமுக அவைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக துரைசாமி அறிவித்துள்ளார். திருப்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை…

Read more

எச்சரிக்கையா இருங்க…! சிக்கினால் சங்கு தான்… மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை….!!!

இப்போதெல்லாம் அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழை வாங்க வேண்டும் என்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இதில் விதி விலக்காக உள்ளார்கள். மின்வாரியம், வருவாய்த்துறை மட்டுமல்லாமல் பல…

Read more

நான் சங்கியுமல்ல அங்கியுமல்ல, லுங்கியுமல்ல….. சீனு ராமசாமி தடாலடி….!!

நான் சங்கியுமல்ல, அங்கியுமல்ல, லுங்கியுமல்ல, தமிழ் தேசியம் திராவிடம் இன்னபிற ஜாதியம் இப்படி எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல், தமிழ்…

Read more

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த டிராக்டர்….. 8 பேர் பலி, 28 பேர் காயம்…. சோகம்…!!!

ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள உதயபூர்வதி பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன்…

Read more

SBI வங்கியில் ஒரு வாரத்தில்…. எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது தெரியுமா…? வெளியான தகவல்…!!!

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை மாற்ற வங்கிகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் 17,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு வாரத்தில் எஸ்பிஐ வங்கியில்…

Read more

‘தனி ஒருவர்’ காங். முக்கிய MP பாலு தனோர்கர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிரா சந்திரபூர் தொகுதி காங்கிரஸ் MP பாலு தனோர்கர் (48) காலமானர். சிறுநீரகக் பிரச்னையால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரேவொரு மக்களவை உறுப்பினர் இவர்தான். இவரது மறைவு…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று(மே 30) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அங்குள்ள நலன் குளத்தில் அங்குள்ள யாசகர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி தங்களுடைய தோஷத்தை நிவர்த்தி செய்துவிட்டு சனீஸ்வர பகவானை தரிசிப்பது வழக்கம்.…

Read more

தமிழகத்தில் அரிசிக்கொம்பன் தாக்கி ஒருவர் மரணம்…. தொடரும் சோகம்…!!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நடமாடும் அரிசிக் கொம்பன் யானையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடைகளில் புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என்ற பெயர் கிடைத்தது. கம்பம் நகருக்குள்  யானை உலா வருவது…

Read more

மூடப்படும் ஈஷா யோகா மையம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்…!!!

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஈஷாவில் அமைந்துள்ள தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.…

Read more

ஆதாரை அப்டேட் செய்யப் போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட…

Read more

மருத்துவத்துறையில் 4000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று மூன்று மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாக விளக்கியுள்ளார். அதாவது இந்த மருத்துவ…

Read more

பெண்களுக்கு ரூ.1500, 3 இலவச கேஸ் சிலிண்டர்…. வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000… அனல் பறக்கும் அறிவிப்புகள்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதனைப் போலவே தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு…

Read more

சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்கள்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சாலையோர பேனர்கள் மூலமாக தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இது போன்ற விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கையாக சென்னையில் உள்ள சாலைகளில் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பிளக்ஸ்கள் போன்றவற்றை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி தற்போது…

Read more

TNPL நிறுவனத்தில் இரண்ராண்டு பயிற்சி வகுப்பு…. ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி குழு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

சொத்து முடக்கத்திற்கும், எங்களுக்கும் சம்மந்தமில்லை….. உதயநிதி அறக்கட்டளை விளக்கம்…!!!

சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகையும் முடக்கப்பட்டது என்று…

Read more

“அனைவருக்கும் வீடு திட்டம்” மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கி வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு என்பதை நோக்கமாக கொண்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்…

Read more

அரசு பள்ளிகளில் 27 ஆயிரம் கௌரவ ஆசிரியர்கள் நியமனம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பு நிரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு தொடக்கப் பள்ளிகளில் நடப்பு ஆண்டு மொத்தம் 27 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.…

Read more

ஓலா கேப்…. இனி வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது…. புதிய சேவை அறிமுகம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டது. இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்து விடுகின்றனர். அதே சமயம் வெளியிடங்களுக்கு செல்வதற்கும் ஓலா மற்றும் உபர் உள்ளிட்ட சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஆப் மூலமாக கேப் சேவை…

Read more

டெல்லி அரசுத்துறைகளுக்கு தனியார் நிறுவன சேவை… அரசின் புதிய திட்டம்…!!!

டெல்லி அரசு தற்போது முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பல்வேறு அரசு துறைகளில் செலவுகளை குறைக்க உபேர் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்த முடிவு. தற்போது இந்த சேவைகள் ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டு விரைவில் பல்வேறு அமைச்சகங்கள், ஏஜென்சிகள் மற்றும்…

Read more

2026- இல் முதல்வர் ஆக்குங்கள்…. 150 ஆண்டுகள் உயிரோடு வாழும் ரகசியம் சொல்கிறேன்…. சரத்குமார் ஸ்பீச்…!!!

தற்போது எனக்கு 69 வயதாகிறது, ஆனால் 25 வயது இளைஞனை போல இருக்கிறேன், 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன் என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சரத்குமார், 2026…

Read more

நெஞ்சை உலுக்க வைத்த சம்பவம்: இறந்த குழந்தையின் பெற்றோருக்கு வீடு…… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

சென்னையில் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்,…

Read more

+2 மாணவர்கள் கவனத்திற்கு…! இன்று(மே 30) முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. கட்டணம் எவ்வளவு தெரியுமா…??

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த 18 ஆம் தேதி வெளியானது. தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். 47,934…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 2 வரை மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்தது.அதேசமயம் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்த நிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் ஜூன் இரண்டாம்…

Read more

+2 மறுகூட்டல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இணையத்தில் பதிவிறக்கம் செய்வது மற்றும் மறு கூட்டல் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல்…

Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வி ஐ டி பல்கலைக்கழகர் வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

போராட்டம் வாபஸ்: நாளை பேருந்துகள் வழக்கம் போல இயங்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள்…

Read more

+2 மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. கட்டணம் எவ்வளவு…? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த 18 ஆம் தேதி வெளியானது. தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். 47,934…

Read more

திடீர் பேருந்து நிறுத்தம்: பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி…!!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம்…

Read more

மக்களுக்காக இதை செய்யுங்க…! ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு….. காவல்துறை போட்ட திடீர் உத்தரவு….!!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம்…

Read more

BREAKING: சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் சென்னை-மாநகரம் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில்…

Read more

ரூ.2000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை கட்டாயம்…. தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை மாற்ற வங்கிகளில் குவிந்து வருகின்றனர்.. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றவும், கணக்கில் செலுத்தி…

Read more

ஆதார் அட்டையில் விபரங்களை இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறந்த முதல் நாளே பாட புத்தகங்கள் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.அதன்படி…

Read more

அட்ராசக்க..! தமிழ்நாடு முழுவதும் அனைத்து மீனவர்களுக்கும் “இது இலவசம்”…. வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மீனவர்களுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழகத்தில் அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள் வருகின்ற ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து…

Read more

ஆதாரம் எதுவும் இல்லை….! ஒருவரை குற்றம் சாட்டினால் உடனே கைது செய்ய முடியாது…. அண்ணாமலை…!!

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடிய இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருடன், போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு…

Read more

அதுமட்டும் நடந்து விடாமல்…. முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார்…. மக்களே புரிஞ்சிக்கோங்க…!!

போக்குவரத்து தொழிலாளர்களின் சிரமங்களை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழக அமைச்சர் SS சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேசிய அவர், ‘போக்குவரத்துத்துறை கழகம் ஒருபோதும் தனியார் மையம் ஆகவிடாமல் முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார். முன்னாள் CM…

Read more

தமிழ்நாட்டில் இனி இதுபோல் யாருக்கும் வரக்கூடாது…. அன்புமணி வலியுறுத்தல்…!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்ச வேண்டாம்…. பால் உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் மகிழ்ச்சி செய்தி…!!!

பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியை பெருக்கவும், கால்நடைகளின் நலனை பேணவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் மற்ற மாநிலத்தின் பால்…

Read more

கர்நாடகாவில் காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாப பலி..!!

கர்நாடக மாநிலம் நரசீபூர் பிரதான சாலையில் தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். குருப்பூர் அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 10 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.. விபத்தில்…

Read more

Other Story