UP accident : டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதி…. காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும்… பிரதமர் மோடி அறிவிப்பு.!!

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை அவர்கள் பயணம் செய்த டிராக்டர் டிராலி…

Read more

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த டிராக்டர்….. 8 பேர் பலி, 28 பேர் காயம்…. சோகம்…!!!

ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள உதயபூர்வதி பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன்…

Read more

Other Story