யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்ச வேண்டாம்…. பால் உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் மகிழ்ச்சி செய்தி…!!!

பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியை பெருக்கவும், கால்நடைகளின் நலனை பேணவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் மற்ற மாநிலத்தின் பால்…

Read more

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை…. திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்!…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன்…

Read more

Other Story