கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள அசோக் குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் நிறுவன அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. முன்னதாக அசோக்குமாரின் வீட்டில் சோதனை நடந்த நிலையில், இப்போது அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது.