கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பு நிரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு தொடக்கப் பள்ளிகளில் நடப்பு ஆண்டு மொத்தம் 27 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர பணியாளர்களுக்கு தேர்வு நடத்தி அதன் மூலமாக நியமனம் செய்வதற்கான கால் அவகாசம் தற்போது இல்லை என்பதால் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கான 27 ஆயிரம் காலி பணியிடங்களை கௌரவ ஆசிரியர்கள் மூலம் நிரப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் நியமனம் குறித்த விவரங்களை வருகின்ற ஜூன் 10ஆம் தேதிக்குள் கல்வித் துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 27 ஆயிரம் கௌரவ ஆசிரியர்கள் நியமனம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read moreநடத்தையில் சந்தேகம்… மனைவியின் பிறப்புறுப்பில் பூட்டு போட்ட கணவர்…. உச்சகட்ட கொடூரம்…!!!
நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்காக புனேவுக்கு குடி பெயர்ந்துள்ளனர். அப்போது மனைவியின் நடத்தையின் மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மனைவியின் பிறப்புறுப்பை பிளேடால் காயப்படுத்தி ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி மருத்துவமனையில்…
Read more