அரிக்கொம்பனுக்கு திடீர் உடல்நலக் குறைவு…. காரணம் என்ன..? வெளியான தகவல்…!!

தேனியை மிரட்டி வந்த அரிக்கொம்பன் யானையை கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் தற்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திவந்த அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு,…

Read more

அப்பாடா தூங்கிட்டான் சாமி…! புல்வெளியில் அயர்ந்து உறங்கும் அரிக்கொம்பன் யானை…. வீடியோ வைரல்…!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னகானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் குமுளி பகுதியிலும் அரிசி கம்பன் யானை புகுந்து அட்டகாசம் செய்தது. இதனையடுத்து வனத்துறையினர் லாரி மூலம் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பதில் உள்ள அப்பர்…

Read more

BREAKING: தேனியை அலறவிட்ட “அரிசிக்கொம்பன் யானை பிடிப்பட்டது”…!!

தேனி மாவட்டம் கம்பமருகே உள்ள சண்முகா அணை பகுதியில் சுற்றி திரிந்துவந்த அரிசிக்கொம்பன் காட்டுயானை பிடிக்கப்பட்டது. இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள் அதனை கண்காணித்து, சரியான நேரம்பார்த்து பிடித்துள்ளனர். கடந்த 7 நாட்களாக தேனியை அலறவிட்ட அரிசிக்கொம்பனை வேறுபகுதிக்கு…

Read more

தமிழகத்தில் அரிசிக்கொம்பன் தாக்கி ஒருவர் மரணம்…. தொடரும் சோகம்…!!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நடமாடும் அரிசிக் கொம்பன் யானையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடைகளில் புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என்ற பெயர் கிடைத்தது. கம்பம் நகருக்குள்  யானை உலா வருவது…

Read more

அரிசிக் கொம்பனை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நடமாடும் அரிசிக் கொம்பன் யானையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடைகளில் புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என்ற பெயர் கிடைத்தது. கம்பம் நகருக்குள்  யானை உலா வருவது…

Read more

Other Story