தேனி மாவட்டம் கம்பமருகே உள்ள சண்முகா அணை பகுதியில் சுற்றி திரிந்துவந்த அரிசிக்கொம்பன் காட்டுயானை பிடிக்கப்பட்டது. இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள் அதனை கண்காணித்து, சரியான நேரம்பார்த்து பிடித்துள்ளனர். கடந்த 7 நாட்களாக தேனியை அலறவிட்ட அரிசிக்கொம்பனை வேறுபகுதிக்கு கொண்டுசெல்ல முடிவெடுத்த வனத்துறையினர் உதவிக்காக கும்கி யானைகளை வரவழைத்துள்ளனர்.
BREAKING: தேனியை அலறவிட்ட “அரிசிக்கொம்பன் யானை பிடிப்பட்டது”…!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more