தேனி மாவட்டம் கம்பமருகே உள்ள சண்முகா அணை பகுதியில் சுற்றி திரிந்துவந்த அரிசிக்கொம்பன் காட்டுயானை பிடிக்கப்பட்டது. இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள் அதனை கண்காணித்து, சரியான நேரம்பார்த்து பிடித்துள்ளனர். கடந்த 7 நாட்களாக தேனியை அலறவிட்ட அரிசிக்கொம்பனை வேறுபகுதிக்கு கொண்டுசெல்ல முடிவெடுத்த வனத்துறையினர் உதவிக்காக கும்கி யானைகளை வரவழைத்துள்ளனர்.
BREAKING: தேனியை அலறவிட்ட “அரிசிக்கொம்பன் யானை பிடிப்பட்டது”…!!
Related Posts
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று…
Read moreபைக், கார், வீடு வாங்க கூட்டுறவு வங்கிகளில் இனி கடன்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அரசு குறைந்தபட்டியில் கடன் வழங்கி வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலமாக தற்போது பயிர் கடன் மற்றும் நகை கடன் ஆகிய பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஆண்டுக்கு 57 ஆயிரத்து 562 கோடிக்கு…
Read more