BREAKING: தேனியை அலறவிட்ட “அரிசிக்கொம்பன் யானை பிடிப்பட்டது”…!!

தேனி மாவட்டம் கம்பமருகே உள்ள சண்முகா அணை பகுதியில் சுற்றி திரிந்துவந்த அரிசிக்கொம்பன் காட்டுயானை பிடிக்கப்பட்டது. இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள் அதனை கண்காணித்து, சரியான நேரம்பார்த்து பிடித்துள்ளனர். கடந்த 7 நாட்களாக தேனியை அலறவிட்ட அரிசிக்கொம்பனை வேறுபகுதிக்கு…

Read more

பாடசாலைக்கு அருகே வந்த கரடி குட்டி…. பிடிக்க முயன்ற வனத்துறையினர்…. பின் நேர்ந்த சோகம்….!!!!

அமெரிக்க நாட்டில் இடாஹோ என்னும் பகுதியில் விக்டர் பாடசாலை அமைந்துள்ளது. இந்த பாடசாலைக்கு அருகே கரடி குட்டி ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது ஒரு வயது நிரம்பிய கரடி குட்டி…

Read more

Other Story