தமிழகத்தில் அரிசிக்கொம்பன் தாக்கி ஒருவர் மரணம்…. தொடரும் சோகம்…!!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நடமாடும் அரிசிக் கொம்பன் யானையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடைகளில் புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என்ற பெயர் கிடைத்தது. கம்பம் நகருக்குள்  யானை உலா வருவது…

Read more

Other Story