அப்பாடா தூங்கிட்டான் சாமி…! புல்வெளியில் அயர்ந்து உறங்கும் அரிக்கொம்பன் யானை…. வீடியோ வைரல்…!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னகானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் குமுளி பகுதியிலும் அரிசி கம்பன் யானை புகுந்து அட்டகாசம் செய்தது. இதனையடுத்து வனத்துறையினர் லாரி மூலம் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பதில் உள்ள அப்பர்…

Read more

Other Story