அதிகரித்த ரூ.500 கள்ள நோட்டின் எண்ணிக்கை: 2 முறை செக் பண்ணுங்க மக்களே… அதிர்ச்சி கொடுத்த ஆர்பிஐ

2022-23 நிதியாண்டில் நாட்டின் வங்கி முறை மூலம் கண்டறியப்பட்ட போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 14.6% அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.  20 போலி நோட்டுகள் 8.4%, 500 போலி நோட்டுகள் 14.4%…

Read more

டூத்பேஸ்ட்டுக்கு 7 ரூபாய் அதிகமாக வாங்கியதால்…. சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.10,000 அபராதம்…. நுகர்வோர் ஆணையம் உத்தரவு..!!!

டூத் பேஸ்ட் வாங்கிய வாடிக்கையாளரிடம் எம்ஆர்பியை விட அதிக பணம் வசூலித்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்க கேரளாவின் மலப்புரம் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கேரளா மாநிலம்  மாஞ்சேரி அருகிழையை சேர்ந்தவர் நிர்மல். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் தான்…

Read more

சற்றுமுன்: 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து 2 நகல் எடுத்து ஜூன் 3க்குள் ஒப்படைக்கவும். மறுமதிப்பீடு-க்கு பாடம் (ஒவ்வொன்றிற்கும்) 3505, மறுகூட்டலுக்கு…

Read more

புதிய UPI சேவையை கொண்டு வரும் RBI…. இனி ஷாப்பிங் ஈஸியா பண்ணலாம் மக்களே…!!!

இந்தியாவில் டிஜிட்டல் வங்கி சேவை நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் வேளையில் மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு அனைத்து பிரிவுகளிலும், வழிகளிலும் நிதியுதவியும், நிதி சேவைகளையும் கிடைப்பதை முக்கியமான இலக்காக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் UPI கீழ்…

Read more

சென்னையில் ஜூன் 3 முதல் 5ம் தேதி வரை மலர் கண்காட்சி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கி விட்டாலே ஊட்டி மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பல இடங்களில் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தற்போது சென்னை செம்மொழி பூங்காவில் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை மலர் கண்காட்சி…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மிக குறைந்த கட்டணத்தில் ரயிலில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளுக்கு தற்போது…

Read more

உங்க ஆதார் கார்டில் மொபைல் நம்பரை மாற்றனுமா?…. இதோ எளிய வழிமுறை….!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட்…

Read more

TNTRB மூலம் தமிழகத்தில் 4000 பேராசிரியர்கள் நியமனம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த…

Read more

“19 பாலியல் வழக்குகள்” அவர் மேல் 1 FIR கூட போடல…. வைரமுத்துவை வம்புக்கு இழுக்கும் அண்ணாமலை….!!!

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் ஆன பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.…

Read more

ரேஷன் கடைகளில் இனி 35 வகையான பொருட்கள் விற்பனை…. மாநில அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் இலவச பொருட்களை தவிர்த்து மற்ற அத்தியாவசிய பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருள்களுக்கு…

Read more

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்: நாடு முழுவதும் ட்ரெண்டிங்கில் #rip_for_Indian_democracy ஹேஷ்டேக்….!!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் நேற்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு செல்ல முடிவு…

Read more

திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை…. நாளை முதல் வாரத்தில் 6 நாட்களும் இயங்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையே நாளை முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல் வாரத்தின் ஆறு நாட்களுக்கும் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டை வழியாக நாளை முதல்…

Read more

தமிழகத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய புதிய நடைமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பீடி மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமை பெறும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்த புதிய நடைமுறையில் பெட்டிக்கடை மற்றும் தேநீர் கடைகளில் தற்போது உள்ளதைப் போல இனிவரும் நாட்களில்…

Read more

தமிழகத்தில் இனி 10 நாட்களுக்குள்…. மின்வாரியம் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதாவது மின் சேவை இணைப்பு உள்ளிட்ட மின்வாரிய பணிகளுக்கு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார்…

Read more

வேளாண் பல்கலை விண்ணப்ப பதிவுக்கு, ஜூன் 9 வரை கால அவகாசம்…. மாணவர்களுக்கு முக்கிய செய்தி…!!!

கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், வேளாண்மை தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் உள்ளன. வேளாண் பல்கலையின் கீழ், 14 இளநிலை, 3 டிப்ளமோ படிப்புகளுக்கும், மீன்வள பல்கலையின் கீழ்…

Read more

தமிழக அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை…. விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாள்….!!!

தமிழகத்தில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 31ஆம் தேதி வரை இணையத்தில்…

Read more

கவனம்..! ரேஷன் கார்டில் இவர்களின் பெயரை நீக்கக்கூடாது….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தற்போது மின்னணு ரேஷன் கார்டுகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் ரேஷன் கடைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை எளிய மக்கள் நியாயவிலைக் கடைகளில்…

Read more

தமிழகத்தில் மாவட்ட கலை மன்ற விருதுக்கு ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் கலை பண்பாட்டு துறையின் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கலை மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட கலை மன்ற விருதுகள், கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மனி, கலை நண்மணி,…

Read more

வங்கி VS ஃபிக்ஸட் டெபாசிட்: எது அதிக வட்டி தரும் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

சேமிப்பின் அடிப்படை என பார்த்தால் ஃபிக்ஸட் டெபாசிட்டு தான் இருக்கும். வங்கிகள் வழங்கக்கூடிய வட்டியானது ஒரே மாதிரியாக உள்ளது. எனினும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி சற்று கூடுதலாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பிரபல வங்கிகளில் எஃப்டி-க்களுக்கு இப்போது வழங்கப்படும்…

Read more

உங்க கிட்ட பான் கார்டு இருக்கா?…. இன்னும் ஒரு மாதம் தான் டைம்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது ZEBRONICSநிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடம் குறித்து அறிவிப்பை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்…

Read more

அடடே குட் நியூஸ்…! இனி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலையிலும் சிற்றுண்டி…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக காலையில் பால் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி…

Read more

முதல்வர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க…. இன்று(மே 31) மாலை 4 வரை டைம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் வருடம் முதல் அமைச்சர் மாநில இளைஞர் விருது, மாநில நலனுக்காக உழைத்த இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நடப்பாண்டு விருது…

Read more

கிழிந்த அழுக்கான நோட்டுகளை மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாள்…. மதுரை மக்களுக்கு அரிய வாய்ப்பு…!!!

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல…

Read more

“இன்று(மே 31) முதல் இது கட்டாயம்”…. போலி லோன் செயலிகளுக்கு புதிய ஆப்பு வைத்த கூகுள்….!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில் போனில் லோன் செயலிகள் மூலம் ஏமாறுபவர்கள் பலரும் உள்ளனர். இந்நிலையில் போனில்…

Read more

தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில்…

Read more

பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியத்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

புதுவை அரசு வேளாண் தொழிலை மேம்படுத்தும் விதமாக மானிய தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதுச்சேரியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் வகையில் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் தொழில் புரிய ஏதுவாக அரசு சார்பாக மூன்று லட்சம் ரூபாய் மானியம்…

Read more

தேசிய MSME விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக வழங்கப்படும் தேசிய எம் எஸ் எம் இ விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் விருது, உற்பத்தி தொழில் முனைவோர், சேவை தொழில் முனைவோர், மாநில…

Read more

தமிழகத்தில் இன்று (மே 31) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்கள் மட்டும் புகழ் பெற்ற கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

+2 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. Don’t Miss It…!!!

கடந்த 2012 ஆம் வருடம் தமிழகத்தில் விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர் கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுடைய உயர் கல்விக்கு உதவும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது .…

Read more

“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” 13 நாட்கள் மண்டபத்திலேயே மணமகன் Waiting…. இப்படி பண்ணிட்டேயேம்மா…!!

ராஜஸ்தானில் மணமகள் காதலனுடன் ஓடிவிட்ட நிலையில் மணமகன் 13 நாட்கள் மண்டபத்திலேயே காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் சவுனா கிராமத்தில் வசித்து வருபவர் சரவண குமார். இவருக்கும் மனீஷா என்பவருக்கும் கடந்த மே 4-ம் தேதி…

Read more

பதக்கங்களை PM மோடியிடம் தர விரும்பவில்லை…. தாய் கங்கையிடமே தருகிறோம்…. சாக்ஷி மாலிக் வேதனை…!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு வந்தனர். இதனை…

Read more

கஷ்டப்பட்டு ஜெயித்த, மெடல்களை வீசப்போகிறோமே….. கங்கை கரையில் கண்ணீர் வடித்த வீரர்கள்….!!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு வந்தனர். இதனை…

Read more

சீக்கிரம் இதெல்லாம் உறுதிப்படுத்திடுங்க…! தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பரந்த உத்தரவு….!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும்…

Read more

ஜூன்-1 அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்….. மாநில அரசு அறிவிப்பு…!!!

பெண்களுக்கு இலவச பயண பஸ் பாஸ் வழங்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தபடி பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப்…

Read more

BIG ALERT: வருமானவரி செலுத்துவோர் கவனத்திற்கு…. இந்த தப்பை மட்டும் செஞ்சா… உங்க பணத்திற்கு ஆபத்து..!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

அதற்கான கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு…. பயன்படுத்திக்கோங்க மாணவர்களே…!!!

தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இணைவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழ்நாடு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இதில் இளங்கலை படிக்க விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து…

Read more

அவன் என்னை மிரட்டினான்…. 3 வருஷம் LOVE…. டெல்லி கொலையாளி பகீர் வாக்குமூலம்…!!!

டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை போலீசார்…

Read more

மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால்…. அது இந்தியாவிற்கே அவமானம்….!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து ஒலிம்பிக்கில் வென்ற…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இப்போது 42% ஆக இருக்கிறது. அதன்பின் மீண்டுமாக அகவிலைப்படி ஜூலை மாதம் உயர்த்தப்படும். அதனை தொடர்ந்து 46% ஆக அகவிலைப்படி இருக்கும் என்று…

Read more

குறைந்தது பெட்ரோல், டீசல் விலை…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி இருந்து வந்தது. தினமும் பணி நிமித்தமாக வாகனங்களில் பல்வேறு கி.மீ பயணிக்கக்கூடிய வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் விலையில் மிகுந்த பாதிப்பை அடைகின்றனர். இதன் காரணமாக  மத்திய…

Read more

ஆதார்- பான் இணைப்பு…. இன்னும் 1 மாதம் தான் இருக்கு…. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் பணப்பரிவர்த்தனைகளும் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும் என்பதற்காக அரசு கட்டாயமாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. முன்பே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதி வரைக்கும் கால அவகாசம்…

Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடருமா….? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சமீபத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட…

Read more

அந்த பயங்கர சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் PM மோடி வருத்தப்பட்டார்?…. எம்.பி. ஹன்ஸ்ராஜ் பேச்சு….!!!!

டெல்லியில் தோழியின் மகன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்த சாக்ஷி என்ற 16 வயது சிறுமியை ஷாபாத் டெய்ரி பகுதியில் சாஹில் என்ற 20 வயது நபர் 16 முறை கத்தியால் குத்தியும், பெரிய…

Read more

பாஜகவால் தான் CSK அணி வெற்றி பெற்றது…. அசால்ட் காட்டும் அண்ணாமலை…!!!

அகமதாபாத்தில் நடைபெற்ற 16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள்…

Read more

“துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல”…. வைகோ திடீர் விளக்கம்….!!!!!

வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “திமுக-வுடன் கூட்டணி வைத்தது துரைசாமிக்கு பிடிக்கவில்லை. துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை அல்ல. திருப்பூர் துரைசாமி விலகியதற்கான காரணங்கள் பற்றி எனக்கு தெரியாது. மதிமுகவிலிருந்து திருப்பூர் துரைசாமி விலகிய நிலையில், அக்கட்சியின் நிறுவனர் வைகோ தற்போது…

Read more

மணிப்பூர் கலவரம்: இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின…

Read more

“நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்”… கங்கை நதியில் வீச போறோம்…. மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை…

Read more

ஒரு செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் நீரை வேஸ்ட் பண்ண அதிகாரிக்கு…. இப்படியொரு தண்டனையா?….!!!!

சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவு பொருள் ஆய்வாளராக இருந்து வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் சென்ற வாரம் கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்துக்கு சென்றபோது தன் விலையுயர்ந்த செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவற விட்டு உள்ளார். இதையடுத்து…

Read more

புன்னகைக்கான தூதராக சச்சின் தெண்டுல்கர்…. கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்….!!!!

மராட்டியத்தில் ஸ்வச் முக் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் புன்னகைக்கான தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது. அதாவது, முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவை சேர்ந்த…

Read more

Other Story