அதிகரித்த ரூ.500 கள்ள நோட்டின் எண்ணிக்கை: 2 முறை செக் பண்ணுங்க மக்களே… அதிர்ச்சி கொடுத்த ஆர்பிஐ

2022-23 நிதியாண்டில் நாட்டின் வங்கி முறை மூலம் கண்டறியப்பட்ட போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 14.6% அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.  20 போலி நோட்டுகள் 8.4%, 500 போலி நோட்டுகள் 14.4%…

Read more

Other Story