தமிழகத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதாவது மின் சேவை இணைப்பு உள்ளிட்ட மின்வாரிய பணிகளுக்கு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் அவர்கள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இனி 10 நாட்களுக்குள்…. மின்வாரியம் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more