SMS-களுக்கான கட்டணம் திடீர் உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சர்வதேச டெக் நிறுவனங்கள் தங்களது இந்திய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திக்கான கட்டணத்தை TRAI உயர்த்தியுள்ளது. அதாவது அமேசான் மற்றும் ஊபர் போன்ற வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வியாபார தகவல்களை இந்தியாவுக்கு வெளியே சர்வர்கள் மூலமாக ஒன்பது முதல் 15 பைசா…

Read more

GPay, PhonePe பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்வதை தவிர்த்து விட்டு அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பண பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலைகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதனால்…

Read more

621 SI பணியிடங்களுக்கு தேர்வு…. இன்று (ஜூன் 1) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில் இதற்கு ஜூன் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெற…

Read more

தமிழகத்தில் 15 பொருட்களுக்கு GI குறியீடு பெற நடவடிக்கை…. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தகவல்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் 15 வகையான வேளாண் விளைப் பொருட்களுக்கு…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…! உதகை – மேட்டுப்பாளையம் இனி இருவழிப்பாதை….. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை சீசன் முடிந்த நிலையில் உதகைக்கு இன்று ஜூன் 1 ஆம் தேதி காலை முதல் வழக்கம்போல் இரு வழித்தடங்களிலும் வாகனங்கள் இயக்கலாம் என்று நீலகிரி மாவட்ட எஸ்.பி. பிரபாகர் அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கும், உதகையில்…

Read more

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி…. எழுந்தது புதிய சிக்கல்… அரசு எடுக்க போகும் முடிவு என்ன…???

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மத்திய…

Read more

ரூ.3,231 கோடி முதலீட்டில் ஒப்பந்தம்…. 5,000 க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு….. அசத்தும் ஸ்டாலின்…!!!

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட முதலீடு ஈர்ப்பு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார். வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் ஈர்க்க 9 நாட்கள் அரசமுறை பயணத்தை முடித்து அவர் சற்றுமுன் தமிழ்நாடு திரும்பினார். அவருக்கு சென்னை விமான…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு இன்று முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாடநூல், ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பாக எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நான்கு மற்றும்…

Read more

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி….. எழுந்துள்ள புதிய பிரச்சினை….. வெளியான தகவல்…!!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

291 வங்கி அதிகாரி பணி எழுத்து தேர்வு… ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. சேலத்தில் வருகின்ற ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி கடைசி நாள் ஆகும்.…

Read more

இன்று (ஜூன்-1) முதல் இனி “வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம்”….. மக்களே அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க…!!!

ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியக வளாகம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை வாரத்தில் 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி, இன்று (ஜூன் 1) முதல் திங்கள் தவிர வாரத்தில் மீதமுள்ள 6 நாட்கள் பார்வையிடலாம் என்றும் பார்வையிட ஆன்லைனில்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான ஜூன் மாத நாள்காட்டி…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான ஜூன் மாத பள்ளி நாள்காட்டி குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன்…

Read more

திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை…. இன்று முதல் வாரத்தில் 6 நாட்களும் இயங்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையே இன்று  முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல் வாரத்தின் ஆறு நாட்களுக்கும் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டை வழியாக இன்று  முதல்…

Read more

இன்று முதல் மின்சார வாகனங்களின் விலை உயர்கிறது…. காரணம் இதுதான்….!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று முதல் மின்சார இருசக்கர வாகனங்களின் கட்டணம் கணிசமாக உயர உள்ளது. தற்போது வரை 1 KWhவாகன திறனுக்கு…

Read more

எலெக்ட்ரிக் பைக் முதல் சிலிண்டர் வரை….. இன்று(ஜூன் 1) முதல் முக்கிய மாற்றங்கள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இன்று (ஜூன் 1) முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூன் மாதத்தில்…

Read more

மக்களே…. புதிய பார்லிமெண்ட்ல டூர் போக ரெடியா?…. வெளியான சூப்பர் தகவல்….!!

டெல்லியில் புதிதாக அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பல எதிர்ப்புகளுக்கு பிறகு கலந்த 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் நினைவாக தபால் தலை மற்றும் 75 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட உள்ள நாடாளுமன்ற…

Read more

200 யூனிட் பயன்படுத்தினால் 100 யூனிட்டுக்கு மட்டுமே பணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

ராஜஸ்தானில் மக்களுக்கு மாதம் தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் உடன் ராஜஸ்தானில் சில தினங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து…

Read more

காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடம்…. இன்று (ஜூன் 1) முதல் இலவச பயிற்சி…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்  ஜூன் 1ஆம்…

Read more

இன்று (ஜூன் 1) முதல் எலக்ட்ரிக் பைக்குக்கான மானியம் குறைப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும்  ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது…

Read more

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க… அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு….!!!

பொறியியல் கல்லூரிகளில் தகுதியான தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உறுப்பு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் சார்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தற்போது முதல் பருவத்தில் தமிழ் மரபும் இரண்டாம் பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய…

Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்….. தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு….!!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1 ஆம் தேதி, ஏப்ரல் 1 ஆம் தேதி,…

Read more

மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை….. ஆதாரம் கேட்கும் அண்ணாமலை….!!!

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் ஆன பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.…

Read more

நாடு முழுவதும் நாளை(ஜூன் 1) முதல் வரும் முக்கிய மாற்றங்கள்…. என்னென்ன தெரியுமா….? மொத்த லிஸ்ட் இதோ…!!!

நாளை  (ஜூன் 1) முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூன் மாதத்தில்…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை … வெளியான தகவல்…!!!

முழங்கால் வலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சிகிச்சை முடித்து இன்று சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியவர், சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஓய்வு எடுக்க இருக்கிறார். அதற்கு…

Read more

மேகதாதுவில் அணை கட்ட அனைத்து நிலைகளிலும் எதிர்ப்போம்….. அமைச்சர் துரைமுருகன் உறுதி…!!!

கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்பாசனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை…

Read more

தொடக்கத்திலும், இறுதியிலும் 39 வினாடிகள் இது கட்டாயம்…. OTT தளங்களுக்கு மத்திய அரசு புதிய விதி…!!!

நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் புகையிலை எதிர்ப்பு எச்சரிக்கைகளுக்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓடிடி தளங்களில் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இடையிலும் 39 விநாடிகளுக்கு எச்சரிக்கை படங்கள் காட்டப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகையிலை காட்சிகளின்போது,…

Read more

அகவிலைப்படி: ஒரே வாரத்தில் அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்…. அசத்தும் அரசு..1!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி கொடுத்துள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு அறிவிப்புகள் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களுக்கு…

Read more

என் மீதான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால்…. நானே தூக்கிட்டு கொள்கிறேன்…. ப்ரிஜ் பூஷன் சிங்…!!!

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் ஆன பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.…

Read more

பெண்ணை மிரட்டி பணம் பறித்த விவகாரம்…. தமிழக பாஜக நிர்வாகி கைது…!!!

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த நாராயணி என்ற பெண், தன்னுடைய 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தரகர் மூலம் விற்றிருக்கிறார். இதனை அறிந்து கொண்ட பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மிண்ட் ரமேஷ், நாராயணியை மிரட்டி 45 லட்ச ரூபாயை…

Read more

BREAKING NEWS: போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொடங்கியது பேச்சுவார்த்தை…!!!

போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சற்றுமுன் தொடங்கியது. தொழிலாளர் நல ஆணையத்தில் முன்னிலையில் நடந்துவரும் இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு, தொமுச உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்வதை எதிர்த்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த…

Read more

#JUSTIN: சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கக்கூடிய சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி வருகிற ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

“ஆதாரம் இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்”…. பிரிஜ் பூஷண் சரண் சிங் பேச்சு….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு…

Read more

“மேகதாதுவில் அணை”…. கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி….!!!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆகவே வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை…

Read more

“பல்கலைக்கழக தேர்வுகள்”…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும். ஒரே…

Read more

பாலியல் புகார்: “பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஆதாரம் இல்லை”…. போலீஸ் வெளியிட்ட தகவல்….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு…

Read more

அதை ஒருபோதும் நான் அனுமதிக்கவே மாட்டேன்?….. ராகுல் காந்தி ஸ்பீச்…..!!!!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மொழி தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது  “தமிழர்களுக்கு தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அது அவர்களின் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறையாகும். தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும்…

Read more

மேகதாது அணை குறித்து…. தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முக்கிய வலியுறுத்தல்….!!!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக் குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆகவே வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி…

Read more

#JUSTIN” அத்தியாவசிய தேவைகளை உடனே நிறைவேற்றுங்க…. தமிழக அரசுக்கு EPS வலியுறுத்தல்….!!!!

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்திருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.. ஆகவே மக்களின் அத்தியாவசிய தேவைகளை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Read more

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!…. சீக்கிரம் இந்த வேலையை முடிங்க?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருப்பின், வரும் ஜூன் 30-ம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தேதியாகும். ஏனென்றால் இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் இலவச ரேஷன் வசதியைப்…

Read more

உயிரை பணயம் வைத்து ரொமான்ஸ் செய்த நபர்…. வெளியான வீடியோ…. இணையத்தில் வைரல்…!!!!

உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் ஆண் ஒருவர் தன் காதலியை புல்லட் டேங்கின் மீது அமர வைத்து வண்டியை ஓட்டுவது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் சாலையில் முழு வேகத்தில் புல்லட்டை ஓட்டுவதை வீடியோவில் காணலாம். அதே சமயத்தில்…

Read more

கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் NIA அதிகாரிகள் தீவிர சோதனை….!!!!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு வழக்கு தொடர்பாக கேரளா உட்பட 3 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகா உட்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக பாப்புலர்…

Read more

“பெங்களூருவில் பீக் டிராஃபிக் தருணம்”…. அரசு பேருந்து டிரைவர் செய்த செயல்…. வைரல் வீடியோ….!!!!

பெங்களூருவில் அரசு பேருந்து ஓட்டுநர் டிராபிக் சிக்னலில் பஸ்சில் இருந்தபடி உணவு சாப்பிட்டு முடித்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ஒருவர் “பெங்களூருவில் பீக் டிராஃபிக் தருணம்” என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவுக்கு…

Read more

பள்ளி சீருடையுடன் வந்தால் இலவச பயணம்…. நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனால்…

Read more

“கங்கையில் தங்களது பதக்கங்களை வீச போறோம்”…. திடீரென முடிவை மாற்றிய மல்யுத்த வீரர்கள்…. நடந்தது என்ன?….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், கங்கையில் தங்களது பதக்கங்களை வீசும் முடிவை ஒத்திவைத்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச ஹரித்வார் சென்றனர். இத்தகவல் அறிந்ததும்…

Read more

புகாரளிக்க வந்த பெண்ணிடம் இப்படியா நடந்துக்கணும்?…. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சென்னை, பெரம்பூர், செம்பியம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் வினோத் குமார்(32). கடந்த சில நாட்களுக்கு முன் செம்பியம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க வந்தார். அவரிடம் வினோத்குமார் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார்.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு…. டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் கண்டனம்…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள்(கரூர் குரூப்) பாட்டிலுக்கு 1 ரூபாய் தர வேண்டும். நீங்கள் பாட்டிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம், மீறினால் பணி இடை நீக்கம், பணி மாறுதல் என மிரட்டுகின்றனர். 500 டாஸ்மாக்…

Read more

ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ வெளியான பட்டியல்…..!!!!!

இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணை பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விடுமுறை நாட்களிலும் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கவேண்டும். தற்போது மே மாதம் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 2023-க்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இந்திய…

Read more

நாடு முழுவதும் ஆபத்தான நிலையில் 150 மருத்துவக் கல்லூரிகள்….. காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரங்கள் ஆபத்தில் உள்ளதாக தேசிய மருத்துவ ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் நாட்டில் உள்ள 30 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது மருத்துவ கல்லூரிகளின் தரத்தை உறுதிப்படுத்த சிசிடிவி…

Read more

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்: ஜூன்.3ல் வெளியாகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,389 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 500 மதுக்கடைகளை…

Read more

சூப்பர் திட்டம்: விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் ரூ.6000 பணம்….. மாநில அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

Other Story