பொறியியல் கல்லூரிகளில் தகுதியான தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உறுப்பு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் சார்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தற்போது முதல் பருவத்தில் தமிழ் மரபும் இரண்டாம் பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை தகுதி வாய்ந்த தமிழ் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அதனால் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தகுதியான தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க… அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு….!!!
Related Posts
தமிழக மக்களே அலெர்ட்…! இன்று அக்னி நட்சத்திரம் ஸ்டார்ட்…. வெளியே போகாதீங்க…!!
அக்னி நட்சத்திர வெயில் என கூறப்படும் “கத்திரி வெயில்” தமிழ்நாட்டில் இன்று (மே 04) முதல் தொடங்க உள்ளது. இந்த அக்னி நட்சத்திரமானது இன்று தொடங்கி வரும் மே 28ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த இடைபட்ட நாட்களில் மக்கள் வெளியே…
Read moreஇந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read more