பொறியியல் கல்லூரிகளில் தகுதியான தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உறுப்பு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் சார்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தற்போது முதல் பருவத்தில் தமிழ் மரபும் இரண்டாம் பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை தகுதி வாய்ந்த தமிழ் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அதனால் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தகுதியான தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க… அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு….!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more